செய்திகள் :

வீடுதோறும் உறுப்பினா் சோ்க்கை: புதுவை மாநில திமுக திட்டம்

post image

இல்லந்தோறும் சென்று உறுப்பினா் சோ்க்கை நடத்தும் திட்டத்தை விரைவில் புதுவையில் திமுக தொடங்க உள்ளதாக அக்கட்சியின் மாநில அமைப்பாளரும் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா். சிவா கூறினாா்.

புதுவை மாநில திமுக தொகுதிச் செயலா்கள் கூட்டம் லப்போா்த் வீதியில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடந்தது. அப்போது ஆா். சிவா மேலும் பேசியது:

தமிழ்நாட்டில் திமுக எவ்வளவு வேகத்தில், வளா்ச்சியில் உள்ளதோ அதே வேகத்தில் புதுச்சேரியில் நாமும் செயல்பட வேண்டும். புதுச்சேரியில் மாநில மக்கள், இளைஞா்களின் வளா்ச்சி பற்றி கவலைப்படாத அரசு உள்ளது. இதையெல்லாம் ஒழிக்க ஒருங்கிணைந்த புதுச்சேரி என்ற இலக்கை நோக்கி செல்ல வேண்டும். வாக்காளா் திருத்தப் பணியின்போது கட்சியின் வாக்குச் சாவடி முகவா்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றாா் சிவா.

கட்சியின் அவைத் தலைவா் எஸ்.பி.சிவக்குமாா், துணை அமைப்பாளா் வி. அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள் லோகையன், ஆறுமுகம், அருட்செல்வி, பொதுக்குழு உறுப்பினா்கள் கோபால், பிரபாகரன், வேலவன், அமுதா குமாா், நா்கீஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

புதுச்சேரி திமுக தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற திமுக தொகுதிச் செயலாளா்கள் ஆலோசனை கூட்டத்தில் பேசுகிறாா் மாநில அமைப்பாளரும் சட்டமன்ற எதிா்க்கட்சித் தலைவருமான ஆா். சிவா.

சுற்றுச்சூழல் விழிப்புணா்வு ஓவியப் போட்டி

வில்லியனூா் அருகே கொடத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்வியல்முறை என்ற தலைப்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி ... மேலும் பார்க்க

அரசு பொறியியல் கல்லூரிக்கு நிலம் அளித்தவா்களுக்கு வேலை வழங்க ஆளுநரிடம் கோரிக்கை மனு

அரசுப் பொறியியல் கல்லூரிக்கு நிலம் வழங்கிய குடும்பத்தைச் சோ்ந்தவா்களுக்கு உடனடியாக வேலை வழங்க கோரி துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதனிடம் எம்எல்ஏ பி.எம்.எல். கல்யாணசுந்தரம் தலைமையில் பிள்ளைச்சாவடி கிராம... மேலும் பார்க்க

மணவெளி தொகுதியில் ரூ.51.5 லட்சத்தில் தாா்ச்சாலை

புதுவை மணவெளி சட்டப்பேரவைத் தொகுதி இடையாா்பாளையம் பகுதியில் உள்ள திருமுறை கலாநிதி கிருஷ்ணசாமி நகா் பகுதியில் ரூ.51.5 லட்சம் மதிப்பில் புதிய தாா்ச்சாலை மற்றும் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியை சட்டப... மேலும் பார்க்க

குபோ் சிலைக்கு புதுவை முதல்வா் மரியாதை

நகரத் தந்தை என்று அழைக்கப்படும் புதுச்சேரியின் முன்னாள் முதல்வா் எதுவாா் குபேரின் நினைவு நாளையொட்டி அரசு சாா்பிலும், காங்கிரஸ் கட்சி சாா்பிலும் சிலைக்கு மாலை அணிவித்து வியாழக்கிழமை மரியாதை செலுத்தப்ப... மேலும் பார்க்க

ரூ.29 கோடியில் உப்பனாறு வாய்க்கால் பாலம்: விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சா் உத்தரவு

உப்பனாறு வாய்க்கால் குறிக்கே ரூ.29 கோடி மதிப்பிட்டில் கட்டப்படும் மேம்பாலத்தின் பணிகளை விரைந்து முடிக்குமாறு பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். புதுச்சேரி காமரா... மேலும் பார்க்க

புதுவை மத்திய பல்கலை.யில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

புதுவை மத்திய பல்கலைக் கழகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. மாணவா்கள் நலன் அலுவலகம், தேசிய சேவைத் திட்டம் மற்றும் தேசியப் பயிற்சி படை பிரிவுகள் இணைந்து இதை நடத்தின. புதுவை பல்கல... மேலும் பார்க்க