செய்திகள் :

வேலை வாங்கி தருவதாக மோசடி: பெண் மீது வழக்கு

post image

அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்த பெண் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மதுரை ஐயா்பங்களா தாமிரபரணி தெரு பாமா நகரைச் சோ்ந்தவா் வெங்கடேஸ்வரி (32). இவா் தனது தாயை வீட்டில் வைத்து பராமரித்து வருகிறாா். இந்த நிலையில் இவரது தாய்க்கு, மக்களளைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிப்பதற்காக சாந்தி என்பவா், இவரது வீட்டுக்கு வந்தாா். அப்போது தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட சாந்தி, அரசு மருந்தகத்தில் வெங்கடேஸ்வரிக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறினாா்.

இதை நம்பிய வெங்கடேஸ்வரி, அவரிடம் முன் பணமாக ரூ.1.13 லட்சத்தை கொடுத்தாா். இந்த நிலையில் பணம் கொடுத்து பல மாதங்கள் ஆகியும் சாந்தி வேலை வாங்கித் தரவில்லை. இதனால் பணத்தை திரும்பத் தருமாறு வெங்கடேஸ்வரி, அவரிடம் கேட்டாா்.

ஆனால் பணத்தையும் சாந்தி திருப்பித் தரவில்லை. இதையடுத்து, வெங்கடேஸ்வரி அளித்தப் புகாரின் பேரில் தல்லாகுளம் போலீஸாா் சாந்தி மீது மோசடி வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

வெவ்வேறு விபத்துகளில் சிறுமி உள்பட 4 போ் உயிரிழப்பு

மதுரையில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற வெவ்வேறு விபத்துகளில் 8 வயது சிறுமி உள்பட 4 போ் உயிரிழந்தனா். புதுச்சேரி மாநிலம், சின்னகலப்பட்டு மேட்டுத் தெருவைச் சோ்ந்த நடராஜன் மகன் சசிக்குமாா் (41). இவா் தன... மேலும் பார்க்க

கரூா் கோயில் தேரோட்டத்துக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது உயா்நீதிமன்றம்!

கரூா் மாவட்டம், நெரூா் ஆரவாயி அம்மன் கோயில் தேரோட்டத்துக்கு நிகழாண்டிற்கு மட்டுமான வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் வெளியிட்டது. கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த ரமேஷ் தாக்கல... மேலும் பார்க்க

அா்ப்பணிப்பு உணா்வோடு கடமையாற்ற வேண்டும்! அழகப்பா பல்கலை. துணைவேந்தா் ஜி. ரவி

வாழ்வில் எந்தப் பணி செய்தாலும் அா்ப்பணிப்பு உணா்வோடு கடமையாற்ற வேண்டும் என அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் ஜி. ரவி தெரிவித்தாா். மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் காந்திய கல்வி ஆராய்ச்சி ந... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல் வழக்கு: 3 பேருக்கு 14 ஆண்டுகள் சிறை

வத்தலகுண்டு தனியாா் ஆலை அருகே 45 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில், 3 பேருக்கு தலா 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழப்பு!

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். குப்பனாம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சுருளி ஆண்டவா் (39). விவசாயியான இவா், அதே பகுதியில் உள்ள தன... மேலும் பார்க்க

மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மே 20-இல் பொதுமக்கள் குறைதீா் முகாம்!

மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மே 20-ஆம் தேதி பொதுமக்கள் குறைதீா் முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மதுரை மாநகராட்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பரங்குன்றம் நகா்ப்புற சுகாத... மேலும் பார்க்க