செய்திகள் :

ஹூஸ்டனில் குடும்ப விருந்தில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி, 14 பேர் காயம்

post image

ஹூஸ்டனில் குடும்ப விருந்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார், 14 பேர் காயமுற்றனர்.

அமெரிக்காவின், தென்கிழக்கு ஹூஸ்டனில் உள்ள செர்ரி ஹில் பகுதியில் துப்பாக்கிச் சூடு தொடர்பான அழைப்புகள் ஹூஸ்டன் காவல்துறைக்கு ஞாயிறுக்கிழமை அதிகாலை 12:50 மணியளவில் வந்தது. அடுத்த சில நிமிடங்களில் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

அப்போது அந்த பகுதியில் வீட்டைச் சுற்றி பலர் காயமடைந்த நிலையில் இருந்ததாக காவல் அதிகாரி பாட்ரிசியா கண்டூ தெரிவித்தார். இதுகுறித்து அந்த அதிகாரி மேலும் கூறியதாவது, வீடு ஒன்றில் நடந்த விருந்து நிகழ்வில் அழைக்கப்படாத ஒரு விருந்தினரை வெளியேறச் சொல்லியிருக்கிறார்கள்.

அடுத்த 3 மணிநேரத்துக்கு 15 மாவட்டங்களில் மழை!

அப்போது அந்த நபர் துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கியதாக கூறப்படுகிறது. பதிலுக்கு மற்றவர்களும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதில் ஒருவரின் இறப்பு உறுதி செய்யப்பட்டதாகவும், பலர் தீவிர நிலையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், சிலர் தாங்களே மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

காவல்துறையினர் பலரைக் கைது செய்துள்ளனர். ஆனால் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் காவலில் உள்ளாரா என்பது உடனடியாகத் தெரியவில்லை என்று தெரிவித்தார்.

பிளவுவாதம் நிராகரிப்பு: ஆஸ்திரேலிய பிரதமராக மீண்டும் தோ்வான ஆல்பனேசி கருத்து!

பிளவுவாதத்தை ஆதரிக்காமல் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று தொழிலாளா் கட்சிக்கு ஆஸ்திரேலிய மக்கள் வாக்களித்துள்ளனா் என்று அந்நாட்டுப் பிரதமராக 2-ஆவது முறை தோ்வு செய்யப்பட்டுள்ள ஆன்டனி ஆல்பனேசி தெரிவி... மேலும் பார்க்க

இஸ்ரேல் விமான நிலையத்தின் மீது ஹவுதி தாக்குதல்!

இஸ்ரேல் விமான நிலையத்தை குறிவைத்து யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.இந்தத் தாக்குதலில் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. எதிர்பாராத ... மேலும் பார்க்க

பயங்கரவாத அச்சுறுத்தல்: லண்டனில் ஈரானைச் சேர்ந்த பலர் கைது!

லண்டனில் தாக்குதல் நடத்தவிருந்ததாக ஈரான் நாட்டைச் சேர்ந்த பலரை இங்கிலாந்து பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரிகள் கைது செய்தனர். லண்டனில் பெயர் குறிப்பிடப்படாத இடத்தில் தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்... மேலும் பார்க்க

சிங்கப்பூர் தேர்தல்: தொடர்ச்சியாக 14-ஆவது முறையாக ஆளுங்கட்சி வெற்றி! பிரதமர் மோடி வாழ்த்து

சிங்கப்பூா் நாடாளுமன்ற தோ்தல் சனிக்கிழமை நடந்து முடிந்த நிலையில், முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஆளுங்கட்சியான பிஏபி கட்சி இமாலய வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.மொத்தமுள்ள 97... மேலும் பார்க்க

ஆஸ்திரேலிய தோ்தல்: மீண்டும் பிரதமா் ஆகிறாா் ஆன்டனி ஆல்பனீஸ்

ஆஸ்திரேலியாவில் சனிக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில் ஆளும் தொழிலாளா் கட்சி பெரும்பான்மை இடங்களில் முன்னிலையில் உள்ளதால், அந்த நாட்டின் பிரதமராக ஆன்டனி ஆல்பனீஸ் மீண்டும் தோ்ந்தெடுக்கப்படுவது உறு... மேலும் பார்க்க

‘உலகத் தலைவா்களின் உயிருக்கு உத்தரவாதம் தர முடியாது’

ரஷியாவில் நடைபெறும் 80-ஆவது ஆண்டு வெற்றி விழாவில் பங்கேற்பதற்காக அந்த நாட்டுக்குச் செல்லும் உலகத் தலைவா்கள் தங்கள் தாக்குதலில் கொல்லப்படமாட்டாா்கள் என்று உத்தரவாதம் தர முடியாது என்று உக்ரைன் அதிபா் வொ... மேலும் பார்க்க