செய்திகள் :

'1938-ல் தமிழகத்தைக் கலக்கிய கனவுக் கன்னி மிஸ் செல்லம்' | Roja Muthiah Research Library | Vikatan

post image

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் சார்பில், பிரமாண்டமான தமிழ் அறிவு வளாகம் ஒன்று சென்னைத் தரமணியில் உருவாக்கப்படவுள்ளது. ரூ.35 கோடி செலவில் 40,000 சதுர அடியில் உருவாகவுள்ள இந்த அறிவு வளாகத்தில் அரிய தமிழ் நூல்களைப் பொக்கிஷமாகப் பாதுகாப்பதுடன், தமிழ் அச்சுப் பண்பாட்டு அருங்காட்சியகம், சிந்துவெளி பொருள்விளக்கக் கூடம் ஆகியவை அமைக்கப்படவுள்ளன. விகடன் வாசகர்கள் தங்கள் பங்களிப்பை வழங்கி இந்த அரும்பணியில் பங்கேற்கலாம். நிதி வழங்க விரும்புபவர்கள், Roja Muthiah Research Library Trust-Building Fund, Current A/C No. 42625211182, State Bank of India, Tidel Park Branch, Branch Code: 04285, IFS Code: SBIN0004285 என்ற வங்கிக்கணக்கில் தங்கள் கொடையைச் செலுத்தலாம். வெளிநாட்டிலிருந்து பணம் செலுத்த விரும்புபவர்கள் 98944 53334 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

ஈரோடு புத்தகக் கண்காட்சி புகைப்படத் தொகுப்பு | Photo Album

ஈரோடு புத்தக கண்காட்சிஈரோடு புத்தக கண்காட்சிஈரோடு புத்தக கண்காட்சிஈரோடு புத்தக கண்காட்சிஈரோடு புத்தக கண்காட்சிஈரோடு புத்தக கண்காட்சிஈரோடு புத்தக கண்காட்சிஈரோடு புத்தக கண்காட்சிஈரோடு புத்தக கண்காட்சிஈர... மேலும் பார்க்க

Roja Muthiah Research Library | வெள்ளைக்காரர்களுக்கு சிம்ம சொப்பனமான நாடகக் கலைஞர் கே.பி ஜானகி!

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் சார்பில், பிரமாண்டமான தமிழ் அறிவு வளாகம் ஒன்று சென்னைத் தரமணியில் உருவாக்கப்படவுள்ளது. ரூ.35 கோடி செலவில் 40,000 சதுர அடியில் உருவாகவுள்ள இந்த அறிவு வளாகத்தில் அரிய தமிழ... மேலும் பார்க்க

'மொழியில் கிளைகளாக விரிந்த பெருமரம்'– ஏ.கே.ராமானுஜன்- கடல் தாண்டிய சொற்கள்| பகுதி 24

பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நகரத்தில் அமைதியான மரங்கள் சூழ்ந்த பூங்காவைக் கடந்து வண்டியில் சென்றபோது, காட்சிக் கீற்றுகளுடன் எதிரில் மரங்கள் வேகமாக ஓடிக்கொண்டிருந்தன. அந்த நுட்பமான தருணத்தில் தோன்றிய... மேலும் பார்க்க

'எனக்கும் என் கணவருக்கும் இடையேயான 50 வருட வாழ்வு ..'- `அவரும் நானும்' நூல் பற்றி துர்கா ஸ்டாலின்

கடந்த சனிக்கிழமை நடைபெறுவதாக இருந்து ஒத்தி வைக்கப்பட்ட துர்கா ஸ்டாலின் எழுதிய `அவரும் நானும்' (இரண்டாம் பாகம்) நூலின் வெளியீட்டு விழா இன்று (ஜூலை 21) மாலை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது... மேலும் பார்க்க

சானட்டும் சக்கரவர்த்தி மொழியும்- சர் தாமஸ் வயாட் ; கடல் தாண்டிய சொற்கள் – பகுதி 22

21ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டு, 16ஆம் நூற்றாண்டின் ஆங்கில இலக்கியத்தில் சானட் என்ற பா வடிவத்தை நுட்பமாகச் செதுக்கிய சர் தாமஸ் வயாட்டை வாசிக்கவேண்டுமெனத் தோன்றியது. அவர் எழுதிய சானட் பாடல்கள் வெறும... மேலும் பார்க்க

விகடன் பிரசுரம்: அமேசானில் Action & Adventure பிரிவில் 3-வது இடத்தைப் பிடித்திருக்கும் வேள்பாரி!

சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி-யுமான சு.வெங்கடேசனின் எழுத்திலும், ஓவியர் மணியம் செல்வனின் ஓவியத்துடனும் விகடன் பிரசுரத்தில் வெளியானப் புத்தகம் `வீரய... மேலும் பார்க்க