செய்திகள் :

`30 நாள்கள் சிறையில் இருந்தால் பதவி பறிப்பு' -அமித்ஷா மசோதா தாக்கல்; எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

post image

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நாளையுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், மக்களவையில் மூன்று முக்கிய மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (ஆகஸ்ட் 21) தாக்கல் செய்கிறார்.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

அதன்படி பதவி பறிப்பு மசோதாவை தற்போது அமித் ஷா தாக்கல் செய்திருக்கிறார். அதாவது 5 ஆண்டுகளுக்கு அதிகமாக தண்டனை கொண்ட வழக்குகளில் கைதாகி 30 நாள்கள் சிறையில் இருந்தால் பிரதமர், அமைச்சர்கள், முதலமைச்சர்கள், மாநில அமைச்சர்களின் பதவி பறிக்கப்படும். இந்த சட்டம், ஜம்மு-காஷ்மீருக்கும் பொருந்தும் வகையில், தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்கட்சிகள், ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு மாறாக இந்த மசோதா அமைந்துள்ளது.

எதிர்கட்சிகள்
எதிர்கட்சிகள்

குற்றம் நிரூபிக்கப்படும் வரை யாரும் குற்றவாளிகள் அல்ல, கைதானாலே பதவி பறிப்பு என்பது அரசியல் அமைப்பை, ஜனநாயகத்தை கேலிக்கூத்தாகக்கும் செயல்" என கடும் விமர்சனங்களை தெரிவித்து வருக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Online Gaming Bill: எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் ஆன்லைன் கேமிங் மசோதா! - விவரம் என்ன?

மழைக்கால கூட்டத்தொடர் தற்போது இறுதி வாரத்தை எட்டியுள்ளது. நாளையுடன் (21-ம் தேதி) கூட்டத்தொடர் முடிவடைய உள்ள நிலையில், பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த... மேலும் பார்க்க

"முதலமைச்சர்கள் பதவியை பறிக்கும் மசோதா" - அமித் ஷாவின் மசோதாவுக்கு CPI (M) கண்டனம்!

மத்திய உள்துறை அமைச்சர் இன்று தாக்கல் செய்துள்ள 130வது அரசமைப்பு திருத்த மசோதாவின் படி, 5 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை கிடைக்கும் படியான கடுமையான குற்றச்சாட்டுகளில் கைதாகி, 30 நாட்களுக்கும் மேல் பிணையி... மேலும் பார்க்க

`தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தின் கடைசி நாளில்.!’ - காவல்நிலையத் தாக்குதல் குறித்து நிலவுமொழி

சென்னை ரிப்பன் மாளிகைக்கு முன்பு நடந்த தூய்மைப் பணியாளர் போராட்டத்தின் போது, சமூக செயற்பாட்டாளர்கள் வளர்மதியும், நிலவுமொழியும் கைது செய்யப்பட்டு காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தனர். அப்போது கடுமையாக... மேலும் பார்க்க

TVK: சரிந்து விழுந்த 100 அடி கொடிக்கம்பம்; நொறுங்கிய கார் - தவெக மாநாட்டு திடலில் திடீர் விபத்து

தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) மாநில மாநாடு நாளை நடைபெறவுள்ள நிலையில், கடந்த ஒரு வார காலமாக மாநாட்டுக்கான தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.மாநாடு நடைபெறும் பாரபத்தி திடலுக்கு வெளியே ... மேலும் பார்க்க

1967 - 1977 - 2026: `அண்ணா, எம்.ஜி.ஆர் வழியில் விஜய்' - முன் நிற்கும் அந்த 3 சவால்கள்!

மதுரையில் த.வெ.க-வின் இரண்டாவது மாநில மாநாட்டை நடத்தவிருக்கிறார் விஜய். மாநாட்டு மேடையின் உச்சியில் அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரோடு விஜய் இருப்பதைப் போல 'வரலாறு திரும்புகிறது' என்ற பெயரில் ஒரு கட் அவுட்டு... மேலும் பார்க்க