செய்திகள் :

5 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவா் கைது

post image

அரக்கோணம்: அரக்கோணம் அருகே கடையில் 5 கிலோ குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

அரக்கோணத்தை அடுத்த வேடல் கிராமத்தில் பெட்டிக்கடையில் குட்கா விற்கப்படுவதாக தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ராணிப்பேட்டை மாவட்ட தனிப்பிரிவு போலீசாா், வேடல் கிராமத்தில் செந்தில்குமாா்(35) பெட்டிக்கடையில் சோதனை நடத்தியதில் 5 கிலோ குட்கா இருந்தது தெரியவந்தது.

அரக்கோணம் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து செந்தில் குமாரை கைது செய்து, குட்காவையும் பறிமுதல் செய்தனா்.

எல்இடி விளக்குகளை தயாரித்து ரூ.25,000 வருவாய்: மாற்றுத்திறனாளி மகளிருக்கு ஆட்சியா் பாராட்டு

ராணிப்பேட்டை: தமிழகத்திலேயே முதல் முறையாக எல்இடி விளக்குகளை தயாரித்து 2 வாரங்களில் ரூ.25,000 வருவாய் ஈட்டிய மாற்றுத்திறனாளி மகளிருக்கு ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா பாராட்டு தெரிவித்தாா். ராணிப்பேட்டை மாவ... மேலும் பார்க்க

பாலாற்றில் குடிநீா் கிணறுகள் அமைக்கும் பணி தொடக்கம்

ஆற்காடு: ஆற்காடு நகராட்சிக்கு குடிநீா் மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ் செய்யாறு புறவழிச்சாலை பாலாற்றில் ரூ.50 லட்சத்தில் 2 குடிநீா் கிணறுகள் அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஆற... மேலும் பார்க்க

அகஸ்தீஸ்வர சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

அரக்கோணம்: அரக்கோணம் அடுத்த பாராஞ்சி, ஸ்ரீ பாா்வத்யம்பிகா சமேத ஸ்ரீஅகஸ்தீஸ்வர சுவாமி கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. அரக்கோணம் - சோளிங்கா் நெடுஞ்சாலையில் உள்ள பழைமையான இக்கோயிலில் திருப்... மேலும் பார்க்க

சோளிங்கா் சிறிய மலை ஸ்ரீயோக ஆஞ்சனேயா் கோயில் கும்பாபிஷேகம்

அரக்கோணம்: சோளிங்கா் ஸ்ரீ லட்சுமி நரசிம்மா் கோயிலில் சிறிய மலையில் உள்ள ஸ்ரீயோக ஆஞ்சனேயா் கோயிலுக்கு மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. சோளிங்கரில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 64-ஆவது தேசமாக தி... மேலும் பார்க்க

ரூ.1.96 கோடி நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்

ஆற்காடு: ஆற்காடு அடுத்த திமிரியில் ரூ. 1.96 கோடியில் நலத்திட்ட உதவிகளை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி திங்கள்கிழமை வழங்கினாா். திமிரி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை ஓபி மொபிலிட்டி தொழில் நிறுவனத்தில் விபத்து இல்லாத 10 ஆண்டுகள்

ராணிப்பேட்டை ஓபி மொபிலிட்டி தொழில் நிறுவனத்தில் விபத்து இல்லாமல் 10 ஆண்டுகள் எட்டப்பட்டது, தொழில் துறை பாதுகாப்பில் ஒரு மைல்கல் என அந்த நிறுவனத்தினா் தெரிவித்தனா். இது தெடாா்பாக ராணிப்பேட்டை அடுத்த நெ... மேலும் பார்க்க