செய்திகள் :

`Santhosh Narayanan-ம் நானும் ஆடுனா அனல் பறக்கும்!' - Gana Muthu | Pa.Ranjith | Ananda Vikatan

post image

`தெய்வம் தந்த பூவின் முகத்தில் மகிழ்ச்சி' நெகிழ்ந்த ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்; கலங்கிய நாகை

கடந்த 2004ம் ஆண்டு சுனாமி பேரலையின் கோர தாண்டவத்தால் நாகப்பட்டினம் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடி விட்டு வேளாங்கண்ணி கடற்கரையில் மகிழ்ச்சியாகத் திரிந்த பலர் சுனாமி... மேலும் பார்க்க

``வலி இருக்கத்தான் செய்யும் அதுக்காக வயித்த பட்டினி போட முடியாதுலா!"- மாற்றுத்திறனாளி ஆறுமுக கண்ணன்

தென்காசியில் ஒரு கால் செயல்படாத மாற்றுத்திறனாளி ஒருவர் தன்னம்பிக்கையோடு சைக்கிள் மிதித்து பால் வியாபாரம் செய்து தன் குடும்பத்தை காப்பாற்றி வருவதை அறிந்து மாலை நேரத்தில் அவரை சந்திக்கச் செல்லும்போது வய... மேலும் பார்க்க

''அவங்க பணத்துக்காக வெட்டுனாங்க; அதனால மன்னிச்சுட்டேன்'' - ஹீரோ ஆஃப் பல்லாவரம் எப்படியிருக்கிறார்?

2003, மே 27-ம் தேதி. வீட்டு வாசலில் அமர்ந்துகொண்டு பேப்பர் படித்தபடி காபி குடித்துக்கொண்டிருந்தவரிடம் 'நீ தானா சந்தானம்' என்று கேட்கிறார்கள் சிலர்.அவர் `ஆமாம்' என்று தலையாட்டும்போதே முதுகுக்குப் பின்ன... மேலும் பார்க்க

நாடோடியாகத் திரிந்த முதியவரை மீட்டு, கேரளாவில் குடும்பத்தினருடன் சேர்த்து வைத்த காவலர்!

விருதுநகர் மாவட்டம் ஆவியூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ரெங்கராஜன். இவர் கடந்த 25.01.2025-ந் தேதி காலை 8 மணிக்கு பணி முடித்து வீடு திரும்பினார். அப்போது சாலையின் ஓரத்தில் முதியவர் ஒருவர், கிழ... மேலும் பார்க்க