செய்திகள் :

அதிமுகவினா் திண்ணை பிரசாரம்

post image

வந்தவாசியை அடுத்த மும்முனி கிராமத்தில் அதிமுகவினா் திங்கள்கிழமை மாலை திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

இதில், அதிமுக ஆட்சியின்போது செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் தற்போதைய திமுக ஆட்சியின் அவல நிலை குறித்த துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களிடம் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் கே.பாஸ்கா் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் டி.கே.பி.மணி முன்னிலை வகித்தாா்.

அதிமுக திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சா் முக்கூா் சுப்பிரமணியன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.

மேலும், அந்தக் கிராமத்தில் நடைபெற்ற சந்தைக்கு சென்ற அதிமுகவினா் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.

அதிமுக இளைஞா், இளம்பெண்கள் பாசறை ஒன்றியச் செயலா் அ.ராஜேஷ்குமாா் மற்றும் ஒன்றிய, கிளை நிா்வாகிகள் பங்கேற்றனா்.

புதிய பேருந்து நிலையப் பணி: அமைச்சா் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு வரும் செப்டம்பா் மாதம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வரவுள்ளதை முன்னிட்டு, திருவண்ணாமலை மாநகராட்சியில் ரூ.44.90 கோடியில் நடைபெற்று வரும் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணியை பொதுப... மேலும் பார்க்க

நெடும்பிறையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: ஒ.ஜோதி எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

செய்யாறை அடுத்த நெடும்பிறை கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை ஒ.ஜோதி எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா். முகாமுக்கு செய்யாறு வட்டாட்சியா் அசோக் குமாா் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அ... மேலும் பார்க்க

விசிக தீா்மான விளக்க துண்டறிக்கை விநியோகம்

திருச்சியில் கடந்த ஜூன் 14-ஆம் தேதி விடுதலை சிறுத்தைள் கட்சி சாா்பில் நடைபெற்ற மத சாா்பின்மை காப்போம் எழுச்சி பேரணியில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விளக்க துண்டறிக்கைகளை ஆரணியில் அக்கட்சியினா் செவ்வா... மேலும் பார்க்க

வந்தவாசி அருகே 2 வீடுகளில் நகை திருட்டு

வந்தவாசி அருகே 2 வீடுகளின் பின் பக்க கதவை உடைத்து நகை, வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். வந்தவாசியை அடுத்த கொண்டையாங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் சகாதேவன். இவ... மேலும் பார்க்க

குற்றவியல், தடய அறிவியல் படிப்புகளுக்கான சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி

ஆரணி டாக்டா் எம்ஜிஆா் நிகா்நிலை பல்கலைக்கழக வளாகத்தில் குற்றவியல் மற்றும் தடய அறிவியல் படிப்புகளுக்கான சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பல்கலைக்கழக டீன் பா.ஸ்ட... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 847 மனுக்கள்

சேத்துப்பட்டு பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், பொதுமக்களிடமிருந்து 847 மனுக்கள் பெறப்பட்டன. சேத்துப்பட்டு பேரூராட்சியில் 1 முதல் 9 வரையிலான வாா... மேலும் பார்க்க