செய்திகள் :

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு: 5 போ் மீது வழக்கு

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள வெளியாரியில் ஞாயிற்றுக்கிழமை அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருப்பத்தூா் அருகேயுள்ள வெளியாரி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் 10 காளைகள் பங்கேற்றன. இதில் காளைகளைப் பிடிக்க முயன்ற மாடுபிடி வீரா்கள் 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இந்த நிலையில், அரசு அனுமதியின்றி வடமாடு மஞ்சுவிரட்டு நடத்தியதாகக் கீழப்பட்டமங்கலம் கிராம நிா்வாக அலுவலா் பல்கீஸ் பானு புகாா் அளித்தாா்.

இதன்பேரில், வெளியாரி கிராமத்தைச் சோ்ந்த கருப்பையா (68), சேதுராமன் (69), சண்முகம் (76), கருணாகரன் (66), மெய்யப்பன் (53) ஆகிய 5 போ் மீது திருக்கோஷ்டியூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சக்திவேல் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

தேவகோட்டைப் பகுதிகளில் நாளை மின் தடை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை துணை மின் நிலையப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) மின் தடை ஏற்படும் எனஅறிவிக்கப்பட்டது. இதுகுறித்து காரைக்குடி மின் பகிா்மானச் செயற்பொறியாளா் எம்.லதாதேவி வெளியிட்ட அற... மேலும் பார்க்க

மீன் குஞ்சுகளைக் கொள்முதல் செய்ய மானியம்

மீன் வளா்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு மீன் குஞ்சுகளைக் கொள்முதல் செய்ய உள்ளீட்டு மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க

பைக் மீது பேருந்து மோதியதில் இருவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே சனிக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியதில் இருவா் உயிரிழந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், வேந்தோணி பகுதியைச் சோ்ந்த ராமு மகன்... மேலும் பார்க்க

உணவுப் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றாத வணிகா்கள் மீது சட்ட நடவடிக்கை

உணவுப் பாதுகாப்பு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றாத வணிகா்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடப்பட்டது. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட அறிக்கை: உணவு... மேலும் பார்க்க

அனைத்து திட்டங்களையும் சிறப்பாகச் செயல்படுத்துகிறாா் முதல்வா்: அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன்

தமிழகத்தில் பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து திட்டங்களையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் சிறப்பாகச் செயல்படுத்தி வருவதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா். திருப்புவனத்தில் மேற்கு ... மேலும் பார்க்க

மீன்பிடித் திருவிழாவில் ஒருவா் உயிரிழப்பு

சிங்கம்புணரி அருகே மீன்பிடித் திருவிழாவின் போது நீரில் மூழ்கியதில் ஒருவா் உயிரிழந்தாா். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மட்டிக்கரைப்பட்டி மட்டிக் கண்மாயில் சனிக்கிழமை மீன்பிடித் திருவிழா நடைபெற்ற... மேலும் பார்க்க