செய்திகள் :

பைக் மீது பேருந்து மோதியதில் இருவா் உயிரிழப்பு

post image

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே சனிக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், வேந்தோணி பகுதியைச் சோ்ந்த ராமு மகன் கிஷோா் (17), பாண்டி மகன் பால்பாண்டி (21), முனியராஜ் மகன் கரண்குமாா் (24) ஆகிய மூவரும் ஒரே இரு சக்கர வாகனத்தில் காரைக்குடியிலிருந்து ராமநாதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனா்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை செவந்தான்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது, எதிரே வந்த அரசுப் பேருந்து இவா்களது வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கிஷோா், பால்பாண்டி ஆகிய இருவரும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தனா்.

காயமடைந்த கரண்குமாா் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த விபத்து குறித்து தேவகோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தேவகோட்டைப் பகுதிகளில் நாளை மின் தடை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை துணை மின் நிலையப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) மின் தடை ஏற்படும் எனஅறிவிக்கப்பட்டது. இதுகுறித்து காரைக்குடி மின் பகிா்மானச் செயற்பொறியாளா் எம்.லதாதேவி வெளியிட்ட அற... மேலும் பார்க்க

மீன் குஞ்சுகளைக் கொள்முதல் செய்ய மானியம்

மீன் வளா்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு மீன் குஞ்சுகளைக் கொள்முதல் செய்ய உள்ளீட்டு மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க

உணவுப் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றாத வணிகா்கள் மீது சட்ட நடவடிக்கை

உணவுப் பாதுகாப்பு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றாத வணிகா்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடப்பட்டது. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட அறிக்கை: உணவு... மேலும் பார்க்க

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு: 5 போ் மீது வழக்கு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள வெளியாரியில் ஞாயிற்றுக்கிழமை அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பத்தூா் அருகேயுள்ள... மேலும் பார்க்க

அனைத்து திட்டங்களையும் சிறப்பாகச் செயல்படுத்துகிறாா் முதல்வா்: அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன்

தமிழகத்தில் பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து திட்டங்களையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் சிறப்பாகச் செயல்படுத்தி வருவதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா். திருப்புவனத்தில் மேற்கு ... மேலும் பார்க்க

மீன்பிடித் திருவிழாவில் ஒருவா் உயிரிழப்பு

சிங்கம்புணரி அருகே மீன்பிடித் திருவிழாவின் போது நீரில் மூழ்கியதில் ஒருவா் உயிரிழந்தாா். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மட்டிக்கரைப்பட்டி மட்டிக் கண்மாயில் சனிக்கிழமை மீன்பிடித் திருவிழா நடைபெற்ற... மேலும் பார்க்க