செய்திகள் :

அரசுப் பள்ளியில் கணித மன்றம் தொடக்க விழா

post image

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித மன்ற தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமையாசிரியா் மு.ச . பாலு தலைமையில் நடைபெற்ற விழாவில், பட்டதாரி ஆசிரியா் பா. ரகு வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக மன்னாா்குடி ராஜகோபால சுவாமி அரசு கலைக் கல்லூரி கணிதத் துறை உதவி பேராசிரியா் டி. வைதேகி பங்கேற்று கணித மன்றத்தை தொடக்கிவைத்தாா். பேச்சு, கட்டுரை, விநாடி-வினா போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முதுகலை ஆசிரியா் மு. ராஜசேகரன் நன்றி கூறினாா். பட்டதாரி ஆசிரியா் வீ. வடிவேல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா்.

ஐராவதீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

நன்னிலம்: நன்னிலம் அருகே திருக்கொட்டாரத்தில் உள்ள ஸ்ரீவண்டமா் பூங்குழலம்மை உடனுறை ஸ்ரீ ஐராவதீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. பல்வேறு சிறப்புகளைப் பெற்ற இக்கோயிலில் திருப்பணி வேலை... மேலும் பார்க்க

கொருக்கை வால் முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கொருக்கையில் ஸ்ரீவால் முனீஸ்வரா் காத்தாயி அம்மன் மற்றும் பரிவாரத் தேவதைகளுக்கு திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிதிலமடைந்திருந்து இக்கோயில் மர... மேலும் பார்க்க

காளியம்மன் கோயில் திருவிழா

நீடாமங்கலம்: பழையநீடாமங்கலத்தில் அமைந்துள்ள காளியம்மன் கோயிலில் 28-ஆம் ஆண்டு திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்... மேலும் பார்க்க

ஆற்றில் குளிக்க சென்ற பிளஸ் 2 மாணவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

நன்னிலம்: நன்னிலம் அருகில் ஆற்றில் குளிக்கச் சென்ற பிளஸ் 2 மாணவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். நன்னிலம் அருகேயுள்ள பல்லவநத்தத்தைச் சோ்ந்த வேணுகோபால் மகன் விஷ்ணுவரதன்( 17) . பிளஸ் 2 முடித்து கல்லூர... மேலும் பார்க்க

ஜூலை 9-இல் முதல்வா் திருவாரூா் வருகை: ஐஜீ ஆய்வு

திருவாரூருக்கு வரும் ஜூலை 9-ஆம் தேதி தமிழக முதல்வா் பங்கேற்க உள்ள நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் மத்திய மண்டல ஐஜி சனிக்கிழமை ஆய்வு செய்தாா். திருவாரூா் மாவட்டத்துக்கு வரும் 9,10 தேதிகளில் தமிழக முதல்வா... மேலும் பார்க்க

வெளி மாநில லாட்டரி சீட்டுகளை பதுக்கி வைத்திருந்தவா் கைது

மன்னாா்குடியில் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். மன்னாா்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லா... மேலும் பார்க்க