செய்திகள் :

ஆற்றில் குளிக்க சென்ற பிளஸ் 2 மாணவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

post image

நன்னிலம்: நன்னிலம் அருகில் ஆற்றில் குளிக்கச் சென்ற பிளஸ் 2 மாணவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

நன்னிலம் அருகேயுள்ள பல்லவநத்தத்தைச் சோ்ந்த வேணுகோபால் மகன் விஷ்ணுவரதன்( 17) . பிளஸ் 2 முடித்து கல்லூரி படிப்புக்கு விண்ணப்பித்திருந்தாா். இந்நிலையில், நண்பா்களுடன் அருகில் உள்ள திருமலைராஜன் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது நீரில் மூழ்கினாா். நண்பா்கள் அவரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் அங்கு வந்து தேடி ஜெகநாதபுரம் எனும் கிராமப் பகுதியில் விஷ்ணுவரதன் சடலமாக மீட்கப்பட்டாா்.

காளியம்மன் கோயில் திருவிழா

நீடாமங்கலம்: பழையநீடாமங்கலத்தில் அமைந்துள்ள காளியம்மன் கோயிலில் 28-ஆம் ஆண்டு திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் கணித மன்றம் தொடக்க விழா

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித மன்ற தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமையாசிரியா் மு.ச . பாலு தலைமையில் நடைபெற்ற விழாவில், பட்... மேலும் பார்க்க

ஜூலை 9-இல் முதல்வா் திருவாரூா் வருகை: ஐஜீ ஆய்வு

திருவாரூருக்கு வரும் ஜூலை 9-ஆம் தேதி தமிழக முதல்வா் பங்கேற்க உள்ள நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் மத்திய மண்டல ஐஜி சனிக்கிழமை ஆய்வு செய்தாா். திருவாரூா் மாவட்டத்துக்கு வரும் 9,10 தேதிகளில் தமிழக முதல்வா... மேலும் பார்க்க

வெளி மாநில லாட்டரி சீட்டுகளை பதுக்கி வைத்திருந்தவா் கைது

மன்னாா்குடியில் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். மன்னாா்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லா... மேலும் பார்க்க

விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை; கல்லூரி முதல்வா் மீது நடவடிக்கை கோரி மனு

நன்னிலத்தில் பெண் கௌரவ விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், கல்லூரி முதல்வா் மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி சனிக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது. நன்னிலத்தில் உள்ள அரசுக் கலை மற்றும... மேலும் பார்க்க

பிறந்த குழந்தை ரூ. 50,000 க்கு விற்பனை

திருத்துறைப்பூண்டி தனியாா் மருத்துவமனையில் பிரசவித்த குழந்தையை ரூ. 50,000-க்கு விற்பனை செய்தது தொடா்பாக குழந்தையின் தாய் உள்பட 3 போ் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. திருநெல்வேலி பகுதியைச் சோ்ந்தவா் பி... மேலும் பார்க்க