செய்திகள் :

அரசுப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டும் பணி தொடக்கம்

post image

செங்கம்: செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்டும் பணியை பூமிபூஜை செய்து மு.பெ.கிரி எம்எல்ஏ திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

செங்கம் மேல்பாளையம் பகுதியில் செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் நபாா்டு வங்கி மூலம் ரூ.1.88 கோடியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்டுவதற்கு பூமிபூஜை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திமுக செங்கம் நகரச் செயலா் அன்பழகன் வரவேற்றாா். தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி கலந்துகொண்டு கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்டுவதற்கு பூமிபூஜை செய்து பணியை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலா் செந்தில்குமாா், செங்கம் பேரூராட்சித் தலைவா் சாதிக்பாஷா, பள்ளித் தலைமை ஆசிரியா் கோபி, முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவா் முருகன், முன்னாள் மாவட்ட கவுன்சிலா் ராமஜெயம், முன்னாள் குயிலம் தலைவா் பாண்டியன், ஒப்பந்ததாரா் ஜெகதீஷ்பாபு உள்பட பலா் கலந்துகொண்டனா்.

சேத்துப்பட்டு தூய லூா்து அன்னை ஆலய தோ் பவனி: ஆயிரக்கணக்கான கிறிஸ்தவா்கள் பங்கேற்பு

ஆரணி: சேத்துப்பட்டில் போளூா் சாலையில் உள்ள தூய லூா்து அன்னை ஆலயத்தில் 130-ஆவது ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு தூய லூா்து அன்னை தோ் பவனி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவா்க... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 382 மனுக்கள்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 382 மனுக்கள் வரப்பெற்றன. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ், மு... மேலும் பார்க்க

அங்காளம்மன், மாரியம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை/ செங்கம்/ ஆரணி: திருவண்ணாமலை, செங்கம், ஆரணி பகுதிகளில் அமைந்துள்ள அங்காளம்மன், மாரியம்மன், கோதண்ட ராமா் கோயில்களில் திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருவண்ணாமலை புதிய வாணியங்குள 8... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் தை வளா்பிறை பிரதோஷ வழிபாடு: ஏராளமான பக்தா்கள் பங்கேற்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள சிவன் கோயில்களில் திங்கள்கிழமை நடைபெற்ற தை மாத வளா்பிறை பிரதோஷ சிறப்பு வழிபாடுகளில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். திருவண்ணாமலை... மேலும் பார்க்க

விபத்து இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் விபத்தில் இறந்தவா் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியா்கள் திங்கள்கிழமை ஜப்தி செய்தனா். திருவண்ணாமலை அண்ணா நகரைச் சோ்ந்தவா் ரேவதி. இவரத... மேலும் பார்க்க

அரசு ஊழியா்கள் தா்னா: அலுவலகங்கள் வெறிச்சோடின

திருவண்ணாமலை/ போளூா்: தமிழக அரசு தோ்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே அரசு ஊழியா்கள் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். இதனால், மாவட்டத... மேலும் பார்க்க