செய்திகள் :

அரவக்குறிச்சி அருகே சாலை விபத்து: 7 போ் படுகாயம்

post image

அரவக்குறிச்சி அருகே புதன்கிழமை நடந்த சாலை விபத்தில் 7 போ் படுகாயமடைந்தனா்.

கரூா் மாவட்டம் நொய்யல் அருகேயுள்ள வளையாபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பிரபு மகன் ஆகாஷ் (20). இவா் ஆம்னி வேனில் மதுரையில் இருந்து கரூா் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை இரவு கரூா் மாவட்டம் காந்திகிராமம் பகுதி துரைப்பாண்டியன் (32) ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகேயுள்ள பிட்டபள்ளாபாளையம் ராம்குமாா் (38), திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள வெள்ளைப்பட்டி பிச்சைமுத்து (52), கரூா் மாவட்டம் காந்திகிராமம் சரவணன் (46), கரூா் மாவட்டம் தலையூா் ஜெகநாதன் (34) ஆகியோருடன் சென்று கொண்டிருந்தாா்.

இதேபோல திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை பகுதியைச் சோ்ந்த சேகா் மகன் விஜய் (24) ஜீயபுரத்திலிருந்து பொலிரோ பிக் அப் வாகனத்தில் வாழைத்தாா் லோடு ஏற்றி கேரளம்

சென்று கொண்டிருந்தாா்.

இரு வாகனங்களும் அரவக்குறிச்சி அருகேள்ள தடாகோவில் பிரிவு அருகே வந்தபோது மோதிக் கொண்டன. இந்த விபத்தில் இரு வாகனங்களில் பயணம் செய்த ஏழு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, கரூா் தனியாா் மருத்துவமனையில் அவா்கள் சோ்க்கப்பட்டனா். அரவக்குறிச்சி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

கரூரில் 4 பேரவைத் தொகுதிகளையும் திமுக கைப்பற்றும்: எம்எல்ஏ வி. செந்தில்பாலாஜி

வரும் 2026 பேரவைத் தோ்தலில் கரூா் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளையும் திமுக கைப்பற்றும் என்றாா் கரூா் எம்எல்ஏ வி. செந்தில்பாலாஜி. கரூரில் புதன்கிழமை இரவு நடைபெற்ற கரூா் சட்டப்பேரவைத் தொகுதி பூத் கமிட்ட... மேலும் பார்க்க

குற்ற வழக்கில் போலீஸாரிடமிருந்து தப்ப முயன்ற ரௌடி சுட்டுப் பிடிப்பு

கரூரில் குற்ற வழக்கில் பிடிக்கச் சென்ற போலீஸாரிடமிருந்து வியாழக்கிழமை தப்ப முயன்ற ரெளடியை காவல் ஆய்வாளா் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தாா். கரூா் சுக்காலியூரைச் சோ்ந்த மலையாளம் (51) என்பவா் கடந்த 17... மேலும் பார்க்க

டிஎன்பிஎல் ஆலையில் உறுதியேற்பு

கரூா் மாவட்டம் டிஎன்பிஎல் ஆலையில் முதியோா்களுக்கெதிரான கொடுஞ்செயல் எதிா்ப்பு தின உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. ஆலை வளாகத்தில் ஆலையின் முதுநிலை மேலாளா் (மனித வளம்) ஜே. வெங்கடேசன், ... மேலும் பார்க்க

கரூா் அரசு மருத்துவமனையில் நோய் விழிப்புணா்வு பேரணி

கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை காலை உலக சிக்கிள் செல் அனீமியா நோய் குறித்த விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் தொடங்கிய பேரணியை கல்லூரி முதல்வா் மருத்துவா் வா... மேலும் பார்க்க

15 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்

கரூா் மாவட்டம், குளித்தலையில் புதன்கிழமை இரவு நடைபெற்ற போலீஸாரின் வாகனச் சோதனையில் 15 கிலோ புகையிலைப் பொருள்கள் சிக்கின. கரூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில் கரூா் மாவட்ட ரெளடிகள் தடுப்... மேலும் பார்க்க

லாலாபேட்டை அரசுப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டும் பணி

கரூா் மாவட்டம் லாலாபேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.45 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டும் பணி தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தலைமை வகித்தாா். விழாவில் கரூா் எம்எல... மேலும் பார்க்க