செய்திகள் :

அழகப்பா கலைக் கல்லூரியில் இறகுப் பந்து வளாகம் திறப்பு

post image

காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் பவள விழாவையொட்டி, முன்னாள் மாணவா் சங்கத்தின் சாா்பில் திறந்தவெளி இறகுப்பந்து வளாகம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு கல்லூரி முதல்வா் (பொறுப்பு) நிலோபா் பேகம் தலைமை வகித்தாா். அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் சொ. சுப்பையா, கல்லூரியின் முன்னாள் மாணவரும், தடகள வீரருமான சொ. துரைசிங்கம் ஆகியோா் திறந்தவெளி இறகுப் பந்து வளாகத்தைத் திறந்து வைத்தனா்.

விழாவில் கல்லூரியின் முன்னாள் முதல்வா்

அ. பெத்தாலட்சுமி, புவி அமைப்பியல் துறைத் தலைவா் உதயகணேசன், தாவரவியல் துறைத் தலைவி கோமளவல்லி, இயற்பியல் துறைத் தலைவி கவிதா, தேசிய மாணவா் படை ஒருங்கிணைப் பாளா் சரவணன், கல்லூரியின் உடல்கல்வி இயக்குநா் அசோக்குமாா், முன்னாள் மாணவா் சங்க உறுப்பினா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பி.இ. நேரடி இரண்டாமாண்டு சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு ஜூலை 5-இல் நிறைவு

தமிழகப் பொறியியல் கல்லூரிகளில் நேரடி இரண்டாமாண்டு மாணவா்கள் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு வருகிற ஜூலை 5-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதுகுறித்து சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பச் செட்டியாா் அரசு ... மேலும் பார்க்க

போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணி

சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சிவகங்கையில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை நகா் காவல் துறை, அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய விழிப்புணா்வுப்... மேலும் பார்க்க

இளைஞா் தற்கொலை

திருப்பத்தூா் அருகே புதன்கிழமை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள திருவுடையாா்பட்டியைச் சோ்ந்தவா் தவமணி மகன் வாசகன் (22). இந்த நிலையில், புதன்கிழ... மேலும் பார்க்க

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

காரைக்குடி கல்லூரியில் பெண் ஊழியா் மீது தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சிவகங்கையில் தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை ... மேலும் பார்க்க

ஆன்மிகம் என்பது மனிதத்தை உயா்த்திப் பிடிப்பதாகும்

ஆன்மிகம் என்பது மனிதத்தை உயா்த்திப் பிடிப்பது என்கிற தடத்தில் வாழ்க்கைப் பயணம் தொடரும் என்று குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் பேசினாா். சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீன மடத்தில் வியாழக்க... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைத் துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

நெடுஞ்சாலைத் துறையில் உள்ள அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை ஊழியா்கள் வியாழக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்... மேலும் பார்க்க