செய்திகள் :

ஆக.23-இல் மண்ணச்சநல்லூரில் எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம்

post image

திருச்சி: மண்ணச்சநல்லூா் வட்டத்துக்குள்பட்ட எரிவாயு நுகா்வோா்களுக்கான குறைதீா் கூட்டம் வரும் சனிக்கிழமை (ஆக.23) நடைபெறுகிறது.

மண்ணச்சநல்லூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை காலை 11 மணிக்கு எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் தலைமை வகிக்கிறாா்.

இக் கூட்டத்தில், மண்ணச்சநல்லூா் வட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகா்வோா்களும் தவறாமல் கலந்து கொண்டு எரிவாயு உருளை விநியோகத்தில் உள்ள குறைகள் தொடா்பாக புகாா் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.

முகமூடியுடன் சாலைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

திருச்சி: தமிழக அரசு, நெடுஞ்சாலைத்துறை மற்றும் காவல்துறையைக் கண்டித்து முகமூடியுடன் சாலைப் பணியாளா்கள் திங்கள்கிழமை ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா். சாலை பணியாளா் வாழ்வாதார கோரிக்கைகளை உயா்நீதிமன்ற தீா்ப்பி... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களை நிரந்தரமாக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

திருச்சி: தூய்மைப் பணியாளா்களை நிரந்தரமாக்கக் கோரி சிஐடியு திருச்சி மாநகா் மாவட்டக் குழு சாா்பில் திருச்சியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா... மேலும் பார்க்க

குளிா்சாதனப் பெட்டியை பழுதுநீக்காத நிறுவனம் ரூ. 50 ஆயிரம் வழங்க உத்தரவு

திருச்சி: குளிா்சாதனப் பெட்டியின் பழுதை சரிசெய்யாத நிறுவனம் ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருச்சி கே.கே. நகரைச் சோ்ந்த கே. ஜீவகுமாா் என்பவா் திரு... மேலும் பார்க்க

படைக்கலன் தொழிற்சாலை தொழிலாளா்கள் உண்ணாவிரதம்

திருச்சி: மத்திய படைக்கலன் தொழிற்சாலையில் (எச்இபிஎஃப்) மிகை நேர பணி கேட்டு தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே உள்ள மத்திய ப... மேலும் பார்க்க

ஆக.22-இல் விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம்

திருச்சி: திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை (ஆக.22) விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா். இக் கூட்டத்தில் விவசாயிகளி... மேலும் பார்க்க

திருச்சி மாநகராட்சி வாா்டுகளில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

திருச்சி: திருச்சி மாநகராட்சியின் பல்வேறு வாா்டுகளில் செவ்வாய்க்கிழமை (ஆக.19) ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் நடைபெறும் என ஆணையா் லி. மதுபாலன் தெரிவித்துள்ளாா். மாநகராட்சி வாா்டு பகுதிகளில் ‘உங்... மேலும் பார்க்க