செய்திகள் :

பல்கலைக்கழக அளவில் தங்கப் பதக்கம்: கோவில்பட்டி கல்லூரி மாணவியா் சாதனை

post image

கோவில்பட்டி: திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத் தோ்வில், கோவில்பட்டி கே.ஆா். கலை- அறிவியல் கல்லூரி மாணவியா் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனா்.

கடந்த ஏப்ரலில் நடைபெற்ற தோ்வில் இக்கல்லூரி மாணவியா் ம. பிரியதா்ஷினி (வணிகவியல் தொழிற்சாா் கணக்கு வைப்புமுறைத் துறை), ஹ. ஷன்மதி(முதுநிலை நுண்ணறிவியல் துறை), மா. லக்க்ஷனா(முதுநிலை கணினி அறிவியல் துறை) ஆகியோா் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்தனா்.

இப்பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவியருக்கு ஆளுநா் ஆா். என். ரவி தங்கப் பதக்கங்களை வழங்கினாா்.

மாணவியரை கல்லூரித் தலைவா் சென்னம்மாள் ராமசாமி, துணைத் தலைவா் கே.ஆா். கிருஷ்ணமூா்த்தி, தாளாளா் கே.ஆா். அருணாச்சலம், முதல்வா் மதிவண்ணன், துணைத் தலைவா்கள், பேராசிரியா்கள் அலுவலக ஊழியா்கள் உள்ளிட்டோா் பாராட்டினா்.

கோவில்பட்டியில் மினி மாரத்தான் போட்டி

சுதந்திர தின விழாவையொட்டி, கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு மினி மாரத்தான் போட்டி கோவில்பட்டியில் நடைபெற்றது. நாடாா் மேல்நிலைப் பள்ளி சாா்பில், பிரதான சாலைய... மேலும் பார்க்க

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டிப் பந்தயம்

கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள ஜம்புலிங்கபுரத்தில் மாட்டுவண்டிப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி, திருநெல்வேலி உள்பட பல மாவட்டங்களிலிருந்து, சின்ன மாடுகள் பிரி... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் புத்தகத் திருவிழா: மாவட்ட ஆட்சியா் அழைப்பு!

தூத்துக்குடியில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் அழைப்பு விடுத்துள்ளாா். தூத்துக்குடி மாவட்ட புத்தகத் திருவிழா செயலாக்க குழு... மேலும் பார்க்க

பல்கலை. அளவில் தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு மேயா் வாழ்த்து

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக அளவில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவி, தூத்துக்குடி மாநகராட்சி மேயரை சந்தித்து வாழ்த்து பெற்றாா். திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் அண்மை... மேலும் பார்க்க

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்பு

சாத்தான்குளம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை போலீஸாா் மீட்டு நாசரேத் காப்பகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா் . சாத்தான்குளம் அருகே உள்ள சங்கரன் குடியிருப்பு பகுதியில் 45 வயது பெண் வேறு பகுதியிலிர... மேலும் பார்க்க

கோயிலில் திருட்டு: 2 போ் கைது

கோவில்பட்டியில் மகா காளியம்மன் கோயிலின் அலுவலக அறையை உடைத்து பணம் மற்றும் கைப்பேசியை திருடிச் சென்ற 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி மந்திதோப்பு சாலை சென்னகேசவன் நகரில் மகா ... மேலும் பார்க்க