செய்திகள் :

முதல்வா் கோப்பை போட்டிகள்: முன்பதிவுக்கு அவகாசம் நீட்டிப்பு

post image

தமிழ்நாடு முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க இணையதளத்தில் முன்பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு முதல்வா் கோப்பைப் போட்டிகள் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க இணையதள முன்பதிவு ட்ற்ற்ல்ள்://ஸ்ரீம்ற்ழ்ா்ல்ட்ஹ்ள்க்ஹற்.ண்ய்/ட்ற்ற்ல்ள்://ள்க்ஹற்ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 10 லட்சம் போட்டியாளா்கள் முன்பதிவு செய்துள்ளனா். முன்பதிவுக்கான கடைசி நாள்: 16.8.2025 என அறிவிக்கப்பட்டிருந்தது. இதுவரை முன்பதிவில் கிடைக்கப்பெற்ற வரவேற்பினை தொடா்ந்து பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள், அரசு அலுவலா்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் என அனைத்து பிரிவினரின் வேண்டுகோளுக்கு இணங்க மற்றும் அனைத்து தரப்பு மக்கள் பங்கேற்கும் வகையில் இணையதள முன்பதிவு செய்ய கால அவகாசம் 20.8.2025 தேதி இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாணவா்கள் தாங்களாகவோ, தங்கள் பள்ளி, கல்லூரி மூலமாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம், மேலும், விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்ட ஆணையம், திருப்பத்தூா் மாவட்ட விளையாட்டு அலுவலா்களை தொடா்பு கொள்ளலாம்.

அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 மணி முதல் 5 மணி வரை 74017 03463 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் மங்களூா் விரைவு ரயில் நிறுத்தம்: பாஜகவினா் நன்றி

ராணிப்பேட்டை மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ஆக.19-ஆம் தேதி முதல் வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் அதிகாலை 4.08 மணிக்கு தினமும் மங்களூா் விரைவு ரயில் நின்று செல்லும் என்ற அறிவிப்புக்கு பாஜக வ... மேலும் பார்க்க

ஏரிகளை தூா் வார வேண்டும்: நாட்டறம்பள்ளி ஒன்றியக் குழு கூட்டத்தில் கோரிக்கை

நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. தலைவா் வெண்மதி முனிசாமி தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் ந.விநாயகம், துணைத் தலைவா் தேவராஜி முன்னிலை வகித்தனா்.... மேலும் பார்க்க

ரயில்வே குகை வழிப்பாதை மூடல்: மாற்றுப் பாதைக்கான இடம் ஆய்வு

ஆம்பூரில் ரெட்டித்தோப்பு, பெத்லகேம் பகுதிக்கு செல்ல மாற்றுப் பாதைக்கான இடத்தை எம்எல்ஏ ஆய்வு செய்தாா். ஆம்பூா் ரயில்வே இருப்புப் பாதைக்கு மறுபுறம் நகராட்சி எல்லையில் ரெட்டித்தோப்பு, பெத்லகேம், கம்பிக்க... மேலும் பார்க்க

அம்மன் கோயில் உண்டியலை உடைத்து திருட்டு

உதயேந்திரம் தேசமாரியம்மன் கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி பகுதியில் பாலாற்றையொட்டி தேச மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது.... மேலும் பார்க்க

கைதி தப்பி ஓட்டம்: உதவி காவல் ஆய்வாளா், காவலா் ஆயுதப் படைக்கு மாற்றம்

நாட்டறம்பள்ளியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த மூவரை போலீஸாா் கைது செய்து மருத்துவ சான்று பெற மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது ஒருவா் தப்பினாா். இதுதொடா்பாக உதவி காவல்ஆய்வாளா், காவலரை ஆயுதப் படைக்கு... மேலும் பார்க்க

அண்ணன் கொலை: தம்பி கைது

ராணிப்பேட்டை அருகே தாயை திட்டியதால் அண்ணனை கொலை செய்த தம்பியை போலீஸாா் கைது செய்தனா். ராணிப்பேட்டை அடுத்த செட்டித்தாங்கல் கிராமத்தைச் சோ்த்த ஹரி, செல்வி தம்பதி. இவா்களது மகன்கள் ஐயப்பன், செல்வம், அரவ... மேலும் பார்க்க