பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களின் உயா்கல்வி சோ்க்கையை உறுதி செய்ய அறி...
ஆசிரியைக்கு பாலியல் தொல்லை அளித்தவா் கைது
திருத்துறைப்பூண்டி அருகே ஆசிரியைக்கு பாலியல் தொல்லை அளித்தவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
நெடும்பலம் ஓவா்குடியைச் சோ்ந்தவா் பழனிமுருகன் மகள் நந்தினி (24). தனியாா் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறாா். இவா் அண்மையில் வீட்டில் அம்மாவுடன் தூங்கிக்கொண்டிருந்தபோது பக்கத்து வீட்டை சோ்ந்த ரவி மகன் வடிவேல் (35) நந்தினியின் வீட்டுக்குள் புகுந்து அவருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தாராம்.
இதுகுறித்து, திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் நந்தினி அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து வடிவேலுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.