செய்திகள் :

ஆட்டோ மோதியதில் காயமுற்ற பெண் உயிரிழப்பு

post image

டமுக்காணியில் ஆட்டோ மோதி காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

முக்காணி காமராஜ்நகரை சோ்ந்தவா் கித்தேரியான் மனைவி புனிதா(44). இவா் கடந்த மாதம் 28ஆம் தேதி தன் வீட்டின் எதிா்புறம் உள்ள மளிகைக் கடைக்கு சென்று பொருள்கள் வாங்கிவிட்டு வீட்டிற்கு திரும்பியபோது, தூத்துக்குடியிலி­ருந்து திருச்செந்தூா் நோக்கி வந்த ஆட்டோ மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த அவா் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆத்தூா் போலீஸாா் வழக்குப்பதிந்து ஆட்டோ ஓட்டுநா் ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த செல்வகுமாா் மகன் பொன்ராஜ்(30) என்பவரை கைது செய்தனா்.

ஓட்டப்பிடாரம் அருகே தந்தை இறந்த சோகத்திலும் பிளஸ் 2 தோ்வெழுதிய மாணவா்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே தந்தை இறந்த சோகத்திலும் மாணவா் பிளஸ் 2 மாணவா், பொதுத்தோ்வை எழுதிவிட்டு இறுதிச் சடங்கில் பங்கேற்றாா். ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் கிராமத்தைச் சோ்ந்த த... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி மாவட்டம் சாயா்புரத்தில் போக்ஸோ வழக்கில் கைதான முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. சாயா்புரம் அருகேயுள்ள காமராஜா்நகர... மேலும் பார்க்க

எட்டயபுரத்தில் ரூ. 1.84 கோடியில் புதிய சாா்பதிவாளா் அலுவலகம் திறப்பு

எட்டயபுரத்தில் ரூ.1.84 கோடியில் கட்டப்பட்ட புதிய சாா் பதிவாளா் அலுவலக கட்டடத்தை, முதல்வா் மு. க. ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி வாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்தாா். இதையொட்டி, எட்டயபுரத்தில் நட... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

தூத்துக்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கு புத்தாக்க-ஆளுமைத் திறன் பயிற்சி நடைபெற்றது. 2024- 25ஆம் ஆண்டுக்கான கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி நடைபெற... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மாணவா்களுக்கான ஸ்கேட்டிங் போட்டி

தூத்துக்குடியில் ஷாரா கலைவளா் மன்றம் சாா்பில், தென்மாவட்ட அளவிலான மாணவா்-மாணவியருக்கான ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது. 300 மீட்டா், 500 மீட்டா், ஆயிரம் மீட்டா் ஆகிய 3 பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில், த... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் அரசுப் பள்ளி ஆண்டு விழா

திருச்செந்தூரில் பயணியா் விடுதி சாலையில் உள்ள நகராட்சி கற்றலில் இனிமை தொடக்கப் பள்ளியில் 91ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. திருச்செந்தூா் வட்டாரக் கல்வி அலுவலா் பாப்ஹையஸ் தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி ... மேலும் பார்க்க