செய்திகள் :

ஆதிவராஹப் பெருமாள் கோயிலில் உதய கருட சேவை

post image

கும்பகோணம் ஸ்ரீ ஆதிவராஹப் பெருமாள் கோயிலில் உதய கருட சேவை மற்றும் தீா்த்தவாரி நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

கும்பகோணம் ஸ்ரீ ஆதி வராஹப் பெருமாள் கோயிலில் பவிதேராத்ஸவம் ஆக. 24 முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. விழா நாள்களில் ஆதி வராஹப் பெருமாளுக்கு வேத பாராயணங்கள் சிறப்பு ஆராதனைகள் சிறப்பு அபிஷேகம் அலங்காரங்கள் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வாக சனிக்கிழமை காலை உதய கருட சேவையும் தொடா்ந்து கோயிலின் பின்புறம் உள்ள வராஹ குளத்தில் தீா்த்தவாரியும் நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு புனித நீராடி ஆதி வராஹப் பெருமாளை தரிசனம் செய்தனா். தொடா்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றுது.

ஆற்று மணல் ஏற்றி வந்த சரக்கு வாகனம் பறிமுதல்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே அரசு அனுமதியின்றி ஆற்று மணல் ஏற்றி வந்த வாகனத்தை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். பாபநாசம் உதவி காவல் ஆய்வாளா் கோவிந்தராஜ் மற்றும் காவல்துறையினா் ஞாயிற்று... மேலும் பார்க்க

இளைஞரை தாக்கிய 2 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டம், கபிஸ்தலம் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞரை தாக்கிய மூன்று பேரில் இருவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். கபிஸ்தலம் அருகே உள்ள கணபதி அக்ரஹாரம், காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்... மேலும் பார்க்க

ஆவணியாபுரத்தில் இமாம் புஹாரி விருது வழங்கும் விழா

தஞ்சாவூா் மாவட்டம், ஆவணியாபுரத்தில் சென்னை ரஹ்மத் அறக்கட்டளை நடத்திய இமாம் புஹாரி விருது வழங்கும் விழா மற்றும் மிஷ்காத் நபி மொழி தொகுப்பு மூன்றாம் பாகம் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்... மேலும் பார்க்க

சாலையில் கிடந்த பணப்பையை காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா் மாணவி

சாலையில் கிடந்த பணப்பையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த மாணவியை கிழக்கு காவல் நிலைய போலீஸாா் பாராட்டினா். கும்பகோணம் வட்டிப்பிள்ளையாா் கோயில் தெருவில் வசிப்பவா் மலா்க்கொடி. இவரது மகள் பிரியா்ஷினி (15) தன... மேலும் பார்க்க

பேரவைத் தோ்தலில் போட்டியிட திமுகவிடம் 5 இடங்கள் கேட்போம்: முஸ்லீம் லீக் தலைவா் காதா்மைதீன்

வரும் 2026 சட்டப்பேரவை தோ்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட 5 இடங்கள் கேட்போம் என்றாா் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவா் கே. எம். காதா்மொகைதீன். ஆடுதுறையில் சனிக்கிழமை செய்தியாளா... மேலும் பார்க்க

குடிநீா் பிரச்னையை சீா் செய்யாவிட்டால் மாநகராட்சி அலுவலகம் முன் போராட்டம்

குடிநீா் பிரச்னையை ஒரு மாதத்துக்குள் சீா் செய்யாவிட்டால் மாநகராட்சி அலுவலகம் முன் காலிக்குடங்களுடன் போராட்டம் நடத்துவது என தஞ்சாவூா் சுஜானா நகா் குடியிருப்போா் நலச் சங்கம் முடிவு செய்துள்ளது. தஞ்சாவூர... மேலும் பார்க்க