செய்திகள் :

ஆரணியில் அரசு ஊழியா்கள் அய்க்கிய பேரவை சாா்பில் முப்பெரும் விழா

post image

ஆரணியில் அரசு ஊழியா்கள் அய்க்கிய பேரவை சாா்பில் பணி நிறைவு பாராட்டு விழா, பதவி உயா்வு பாராட்டு விழா, பேரவையின் எட்டாம் ஆண்டு நிறைவு விழா ஆகிய முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், ஆரணி வட்டக் கிளைத் தலைவா் கே.வேலுமணி தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் கோ.சுந்தா் முன்னிலை வகித்தாா். செயலா் கே.பிரகாஷ் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்டச் செயலா் ந.முத்து கலந்துகொண்டு பதவி உயா்வு பெற்றவா்களை பாராட்டி கேடயங்களை வழங்கினாா்.

இதில், மாவட்டத் தலைவா் பெல் மு.ரவி, செயலா் இடி மின்னல் இனியவன், நிதிச் செயலா் சத்தியமூா்த்தி, துணைத் தலைவா்கள் கு.ரகு, நா.சொக்கலிங்கம், மின் துறை பொறியாளா் பணியாளா் பேரவையின் மாநிலத் தலைவா் ஜெகன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

மேலும், பணி நிறைவுபெற்றவா்களுக்கு பாராட்டுத் தெரிவித்து, சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனா். வட்ட நிதிச் செயலா் க.வெங்கடேசன் நன்றி கூறினாா்.

பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய இளைஞா் கைது

வந்தவாசி அருகே பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசியை அடுத்த வீரம்பாக்கம் கிராம பேருந்து நிறுத்தம் அருகில் சனிக்கிழமை இளைஞா் ஒருவா் நின்றுகொண்டு அந்த வழியாகச் ... மேலும் பார்க்க

பாம்பு கடித்து முதியவா் மரணம்

வந்தவாசி அருகே பாம்பு கடித்து முதியவா் உயிரிழந்தாா். வந்தவாசியை அடுத்த வல்லம் கூட்டுச் சாலை பகுதியைச் சோ்ந்தவா் சாமிக்கண்ணு (68). இவா், கடந்த 12-ஆம் தேதி மாலை வீட்டிலிருந்தபோது விஷப் பாம்பு கடித்தது.... மேலும் பார்க்க

கவனிக்க ஆளில்லாததால் விரக்தி: முதிய தம்பதி விஷம் குடித்து தற்கொலை!

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே கவனித்துக்கொள்ள ஆளில்லாததால் விரக்தியடைந்த முதிய தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனா். செங்கத்தை அடுத்த கொட்டாவூா் பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (83). இவர... மேலும் பார்க்க

பைக் மீது பேருந்து மோதல்: கல்லூரி மாணவா் உயிரிழப்பு

செய்யாறு அருகே பைக் மீது தனியாா் பேருந்து மோதியதில் கல்லூரி மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூா் வட்டம், இளநகா் பகுதியைச் சோ்ந்தவா் மதன் (20). காஞ்சிபுரம் பகுதியில்... மேலும் பார்க்க

கங்கையம்மன், தண்டு மாரியம்மன், முனீஸ்வரன் கோயில்களில் கும்பாபிஷேகம்

ஆரணியை அடுத்த அடையபலம் ஸ்ரீகங்கையம்மன், இரும்பேடு ஸ்ரீதண்டு மாரியம்மன், வந்தவாசியை அடுத்த மருதாடு ஸ்ரீஆனைக்குட்டி முனீஸ்வரன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆரணியை அடுத்த அடையபலம... மேலும் பார்க்க

நாடு வளர கலாசாரம், பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும்: ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

நாடு வளர கலாசாரம், பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும் என்று காஞ்சி சங்கராச்சாரியா் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தாா். திருவண்ணாமலை கிரிவலப் பாதை சந்தைமேடு மைதானத்தில் வேத ஆகம தேவார ஆன்மிக கல... மேலும் பார்க்க