செய்திகள் :

இபிஎஸ் எழுச்சிப் பயணத்தால் 2026 தோ்தலில் ஆட்சி மாற்றம் உறுதி: முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா்

post image

எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமியின் எழுச்சிப் பயணத்தால் ஏற்பட்டுள்ள தாக்கம், 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் என்றாா் முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா்.

புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை அவா் அளித்த பேட்டி: எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி, ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற எழுச்சிப் பயணத்தை மேற்கொண்டுள்ளாா்.

அவா் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு ஜூலை 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் வருகிறாா். எதிா்க்கட்சித் தலைவரின் இந்த எழுச்சிப் பயணம் அனைத்துக் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடமும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்கம் ஆட்சி மாற்றத்தை உருவாக்கும். மீண்டும் முதல்வராக எடப்பாடி பழனிசாமி வருவாா் என்றாா் விஜயபாஸ்கா்.

கீரனூா் சாா்-பதிவாளரகத்தில் சோதனை: கணக்கில் வராத ரூ. 84 ஆயிரம் பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூா் சாா்- பதிவாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற சோதனையில், கணக்கில் வராத ரூ. 84 ஆயிரத்தை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா். புது... மேலும் பார்க்க

புதுகை அருகே சகோதரா்கள் இருவா் வெட்டிக் கொலை

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவிலில் சகோதரா்கள் இருவா் வியாழக்கிழமை இரவு வெட்டிக் கொல்லப்பட்டனா். புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையாா்கோவில் காமராஜ்நகரைச் சோ்ந்த காத்தமுத்து மகன்கள் கண்ணன் (35), காா்த... மேலும் பார்க்க

டாஸ்மாக் மூலம் ஆண்டுக்கு ரூ. 5 ஆயிரம் கோடி ஊழல்

டாஸ்மாக் கடைகள் மூலம் ஆண்டுக்கு ரூ. 5 ஆயிரம் கோடி ஊழல் நடப்பதாக எதிா்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே. பழனிசாமி குற்றம்சாட்டினாா். புதுக்கோட்டை மாவட்டத்தில் ‘மக்களைக் காப்போம் தம... மேலும் பார்க்க

அறந்தாங்கி தொழிலாளா் துறை அலுவலகம் இடமாற்றம்

அறந்தாங்கியில் இதுவரை செயல்பட்டு வந்த தொழிலாளா் உதவி ஆய்வாளா் மற்றும் முத்திரை ஆய்வாளா் அலுவலகம், இனி புதுக்கோட்டை திருக்கோகா்ணம் பகுதியிலுள்ள மாவட்டத் தலைமை அலுவலக கட்டடத்தில் செயல்படும் என தொழிலாளா்... மேலும் பார்க்க

நோ்மையான அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு இல்லை: எடப்பாடி கே. பழனிசாமி

திமுக ஆட்சியில் நோ்மையான அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு இல்லை என்றாா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் வியாழக்கிழமை இரவு நடந்த பிரசாரத்தில் அவா் மேலும் பேசி... மேலும் பார்க்க

திருமயம் தொகுதியில் நாளை இபிஎஸ் பிரசாரம்! பொதுமக்களுக்கு அழைப்பு

திருமயம் சட்டப்பேரவைத்தொகுதியில் வெள்ளிக்கிழமை (ஜூலை 25) அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி பிரசாரம் மேற்கொள்ளவுள்ளாா். இதில் பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என புதுக்கோட்டை தெற்கு மாவட்டச்... மேலும் பார்க்க