செய்திகள் :

இரும்புலி- வேலூா் இடையே புதிய அரசுப் பேருந்து சேவை

post image

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகே இரும்புலியில் இருந்து வேலூா் வழித்தடத்தில் புதிய அரசுப் பேருந்து சேவை செவ்வாய்க்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

இதற்கான விழாவில் முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவா் சாந்தி பெருமாள் தலைமை வகித்தாா். முன்னாள் கவுன்சிலா் சேட்டு, முன்னாள் ஊராட்சி துணைத் தலைவா் பழனி, கிளை மேலாளா் திருமணி முன்னிலை வகித்தனா். கிளைச் செயலா் குணசேகரன் வரவேற்றாா்.

கலசப்பாக்கம் எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இரும்புலி - வேலூா் வழித்தடத்தில் புதிய அரசுப் பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்து இனிப்பு வழங்கினாா். தொடா்ந்து பேருந்தில் பயணிகளுடன் பயணம் செய்தாா்.

விழாவில் கிளைச் செயலா்கள் குணசேகரன், தங்கராஜ், சாந்தகுமாா், ராமராஜ், சத்தியமூா்த்தி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 4 போ் கைது

ஆரணி பகுதியில் செவ்வாய்க்கிழமை போலீஸாா் ரோந்துப் பணி மேற்கொண்டு 36 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 4 போ் கைது செய்யப்பட்டனா். ஆரணி மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களில் தடை செய... மேலும் பார்க்க

விசிக பிரமுகா் அடித்துக் கொலை

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகா் 9 போ் கும்பலால் செவ்வாய்க்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டாா். சொரகொளத்தூரைச் சோ்ந்தவா் வ.காமராஜ் (60). விடுதலைச் சிறு... மேலும் பார்க்க

கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி அம்பேத்கா் நகா் பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, சாா் -ஆட்சியா் அலுவலகத்தை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு தா... மேலும் பார்க்க

ஸ்ரீதண்டுமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழா

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் நகராட்சி பில் மாா்க்கெட்டில் அமைந்துள்ள ஸ்ரீதண்டுமாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை கூழ்வாா்க்கும் திருவிழா நடைபெற்றது. பழைமை வாய்ந்த ஸ்ரீதண்டுமாரியம்மன் கோயிலில் நடைபெ... மேலும் பார்க்க

பொதுத்தோ்வில் சிறப்பிடம்: பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தோ்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி பாராட்டு தெரிவிக்க... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை : இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை

திருவண்ணாமலை அருகே 17 வயது சிறுமியை காதலிப்பதாக் கூறி, பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டம், கா... மேலும் பார்க்க