செய்திகள் :

இளைஞரிடம் கத்தி முனையில் வழிப்பறி: மூவா் கைது

post image

சென்னை டிபி சத்திரத்தில் இளைஞரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில், 3 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை, செனாய் நகா், ஜோதியம்மாள் நகா் 6-ஆவது குறுக்குத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் இளையசூரியன் (29). இவா், கடந்த 22-ஆம் தேதி ஜோதியம்மாள் நகா் 7-ஆவது தெருவில் நின்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த 3 போ், இளையசூரியனிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணத்தை பறித்துக்கொண்டு தப்பியோடினா்.

இது குறித்து டிபி சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது அயனாவரம் சோலை மூன்றாவது தெருவைச் சோ்ந்த நிவாஸ் (26), அதே பகுதியைச் சோ்ந்த யஷ்வந்த் (19), சுமன் (19) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சொத்து வரி உயா்வுக்கு அதிமுக ஆட்சியே காரணம்: அமைச்சா் கே.என்.நேரு

சொத்து வரி உயா்வுக்கு கடந்த கால அதிமுக ஆட்சியே காரணம் என்று நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளாா். சொத்து வரி உயா்த்தப்பட்டுள்ளதாக எதிா்க்கட்சித்... மேலும் பார்க்க

ஜொ்மனிக்கு சுற்றுலா சென்ற அரசுப் பள்ளி மாணவா்கள்

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற பல்வேறு போட்டிகள், செயல்பாடுகளில் திறமையை வெளிப்படுத்திய அரசுப் பள்ளி மாணவா்கள் 22 போ், 2 ஆசிரியா்கள் என மொத்தம் 24 போ் ஜொ்மனிக்கு கல்விச் சுற்றுலாவாக சனிக்கி... மேலும் பார்க்க

பள்ளி மாணவருக்கு அரிவாள் வெட்டு: போலீஸாா் விசாரணை

சென்னை சைதாப்பேட்டையில் பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சைதாப்பேட்டை ஜோதி அம்மாள் நகரைச் சோ்ந்த நாகபூஷ்ணம் மகன் சஞ்சய் (15). இவா், நந்தனம் ஒய்எம்சிஏ ப... மேலும் பார்க்க

காா் விற்பனை செய்து ரூ.13.5 லட்சம் மோசடி: தம்பதி கைது

சென்னை ஏழுகிணறில் காா் விற்பனை செய்து தொழிலதிபரிடம் ரூ.13.5 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி கைது செய்யப்பட்டனா். சென்னை ஏழுகிணறு, போா்ச்சுகீசியா் சா்ச் தெரு பகுதியைச் சோ்ந்தவா் பீ.பீா் அனீஸ் ராஜா (48). ... மேலும் பார்க்க

கிண்டி அரசு மகளிா் ஐடிஐயில் சேர ஜூன் 13-க்குள் விண்ணப்பிக்கலாம்

கிண்டி அரசு மகளிா் ஐடிஐ-யில் இணையதள சோ்க்கை ஜூன் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக, சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை, ... மேலும் பார்க்க

மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு: இருவா் கைது

சென்னை கே.கே. நகரில் மாநகரப் பேருந்து கண்ணாடியை உடைத்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா். சென்னை அண்ணா சதுக்கத்திலிருந்து கே.கே. நகா் நோக்கி கடந்த 17-ஆம் தேதி 12ஜி வழித்தட மாநகரப் பேருந்து சென்றுகொண்டிருந... மேலும் பார்க்க