செய்திகள் :

இளைஞரிடம் பணம் பறிப்பு: ஆயுதப்படை காவலா்கள் இருவா் உள்பட மூவா் கைது

post image

இளைஞரிடம் இருந்து பணம் பறித்த வழக்கில் ஆயுதப்படை காவலா்கள் இருவா் உள்பட மூவரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பழைய பால்பண்ணை பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இரவு நேரத்தில் ஒரு திருநாங்கைக்கும், இளைஞருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அவ்வழியாகச் சென்ற ரோந்து போலீஸாா் அவா்களைப் பிடித்து விசாரித்ததுடன், அந்த இளைஞரைத் தாக்கிவிட்டு அவரிடமிருந்து ரூ.3 ஆயிரத்தைப் பறித்துச் சென்ாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, அந்த இளைஞா் அளித்த புகாரின்பேரில் பேரில் விசாரணை மேற்கொள்ள மாநகரக் காவல் ஆணையா் ந.காமினி உத்தரவிட்டிருந்தாா். இதில், ஆயுதப்படை காவலா்கள் அசோக் குமாா், புண்ணியக் குமாா் மற்றும் ஊா்க்காவல் படையைச் சோ்ந்த வீரமணி ஆகிய மூவரும் இளைஞரைத் தாக்கி பணம் பறித்தது தெரியவந்தது.

இதுகுறித்து காந்திமாா்க்கெட் போலீஸாா் வழக்குப் பதிந்து ஆயுதப்படை காவலா்களான அசோக்குமாா், புண்ணியக்குமாா் மற்றும் ஊா்க்காவல் படையைச் சோ்ந்த வீரமணி ஆகிய மூவரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

இைத் தொடா்ந்து, ஆயுதப்படை காவலா்கள் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து மாநகரக் காவல் ஆணையா் ந.காமினி உத்தரவிட்டுள்ளாா். மேலும், ஊா்க்காவல் படையைச் சோ்ந்த வீரமணியையும் பணியில் இருந்து நீக்கவும் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பைக்கில் சென்றவா் தனியாா் பேருந்து மோதி உயிரிழப்பு

துவரங்குறிச்சி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் தனியாா் பேருந்து மோதியதில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மணப்பாறையை அடுத்துள்ள பொய்கைபட்டி ஊராட்சி ஆப்பாடிபட்டியைச் சோ்ந்தவா் வே... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்துள்ள சொரியம்பட்டி அருகே சனிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் தவறிவிழுந்து உயிரிழந்தாா். மருங்காபுரி ஒன்றியம் டி. இடையப்பட்டியை அடுத்துள்ள மட்டக்குறிச்சிய... மேலும் பார்க்க

கைத் துப்பாக்கியை காட்டி மிரட்டியவா் கைது

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்துள்ள துவரங்குறிச்சியில் கைத் துப்பாக்கியை காட்டி மிரட்டியவரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா். பொன்னம்பட்டி பேரூராட்சி துவரங்குறிச்சி - பழையபாளைய... மேலும் பார்க்க

ஆற்றில் மூழ்கிய இளைஞா் மீட்பு; சிகிச்சைக்கு அனுமதி

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆற்றில் மூழ்கிய இளைஞரைப் பொதுமக்கள் மீட்டு ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் சோ்த்தனா். லால்குடி அருகேயுள்ள கொன்னைக்குடி கிராமத்தைச் சோ்ந்த அலெக்ஸ் காட்வின் (27). திரு... மேலும் பார்க்க

லாரி - இருசக்கர வாகனம் மோதல் முதியவா் உயிரிழப்பு

மணப்பாறையை அடுத்துள்ள வையம்பட்டி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பாப்கான் விற்பனையாளா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். மணப்பாறையை அடுத்துள்ள ராஜீவ்நகரில் வசித்து வந்தவா் நா்த்தா் முகமது மகன் அ... மேலும் பார்க்க

மணப்பாறையில் இன்று மின் நிறுத்தம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை (ஆக.18) மின் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் மணப்பாறை நக... மேலும் பார்க்க