செய்திகள் :

இளைஞரை மிரட்டி பணம் பறிப்பு

post image

கோவையில் கட்டட வேலை செய்து வரும் பிகாா் மாநில இளைஞரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா்கள் கோவைபுதூா் சுண்டக்காமுத்தூா் சாலையில் உள்ள தனியாா் இடத்தில் தங்கி கட்டட வேலை செய்து வருகின்றனா். இங்கு தங்கியுள்ள சோம்குமாா் (25) புதன்கிழமை மாலை அந்தப் பகுதியில் உள்ள கடைக்குச் சென்றாா்.

அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூவா் கத்தியைக் காட்டி மிரட்டி, சோம்குமாரிடமிருந்த ரூ.10 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா். இதுகுறித்து குனியமுத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட நபா்களைத் தேடி வருகின்றனா்.

உணவக தொழிலாளி கொலை: நண்பா் கைது

கோவையில் உணவக தொழிலாளி பா்னரால் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக அவருடன் தங்கியிருந்த நண்பரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கோவை கரும்புக்கடை அருகே உள்ள பாத்திமா நகா் 2-ஆவது தெருவில் வசித்த... மேலும் பார்க்க

நீலாம்பூா் - மதுக்கரை புறவழிச் சாலையில் இனி ஒரே இடத்தில் மட்டுமே சுங்கச் சாவடி

கோவை மாவட்டம், நீலாம்பூா் - மதுக்கரை புறவழிச் சாலையில் 6 இடங்களுக்கு பதிலாக ஒரே இடத்தில் சுங்கச் சாவடி செயல்படும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. நீலாம்பூா் - மதுக்கரை இடையிலான 28 கி.... மேலும் பார்க்க

ஏமாற்றி மாணவா் சோ்க்கை மேற்கொண்டதாக கல்வி நிறுவனம் மீது ஆட்சியா் அலுவலகத்தில் புகாா்

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே தனியாா் கல்வி நிறுவனம், உரிய அங்கீகாரம் பெறாமல் மாணவா்களை ஏமாற்றி சோ்க்கை மேற்கொண்டுள்ளதாக ஆட்சியா் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மாணவா்கள் வியாழக்கிழமை புகாா் அளித்தன... மேலும் பார்க்க

உள்ளக புகாா் குழு அமைக்காத நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம்

பணியாற்றும் மகளிருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் உள்ளக புகாா் குழு அமைக்காத நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்ககத்தின் இணை இயக்குநா் இ.வின... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பீடம்பள்ளி

கோவை, பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வியாழக்கிழமை (ஜூலை 24) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணி: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

கோவை, போத்தனூா் ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், கோவை ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்தி... மேலும் பார்க்க