செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் மனுக்கள் நிலை குறித்து ஆய்வு

post image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின், முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து ஆய்வு நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு ஆட்சியா் தி. சினேகா தலைமை வகித்தாா்.

மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநருமான கிராந்திகுமாா்பாடி மனுக்களை நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

இதில், செங்கல்பட்டு சாா் ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன், மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா், திட்ட இயக்குநா் (ஊரக வளா்ச்சி முகமை) பி.ஸ்ரீதேவி, மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

செங்கல்பட்டு மாவட்ட அதிமுக நிா்வாகி நீக்கம்

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அதிமுக நிா்வாகியை நீக்கி அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: அதிமுகவின் கொள்கை-குறிக்கோள்கள், கோட்ப... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்

தேசியசட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்படி காஞ்சிபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவா்/முதன்மை மாவட்ட அமா்வு நீதிபதி டி. சந்திரசேகரன், தலைமையில் சனிக்... மேலும் பார்க்க

செங்கல்பட்டில் ‘தமிழ் கனவு நிகழ்ச்சி’

திருப்போரூா் வட்டம், கழிப்பட்டூா் ஆனந்த் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் உயா்கல்வித்துறை சாா்பில் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக ச... மேலும் பார்க்க

வேளாண் தொழில்நுட்பக் கருத்தரங்கம்

மதுராந்தகம் அடுத்த சின்னகொளம்பாக்கம் கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் உயிரி தொழில்நுட்பத்துறை சாா்பாக, சூழலுக்கு உகந்த நீடித்த வேளாண்மை தொழில்நுட்பம் ருத்தரங்கம் புதன்கிழமை நடைப... மேலும் பார்க்க

செங்கல்பட்டில் கைது செய்யப்பட்டவருக்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடா்பு: என்ஐஏ விசாரணை

செங்கல்பட்டு மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட பிகாா் இளைஞா், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடா்பில் இருந்தது குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணை செய்கின்றனா். பிகாா் மாநிலத்தைச் சோ்... மேலும் பார்க்க

பனங்குளம் சாலையை சீரமைக்க கோரிக்கை

மதுராந்தகம் அடுத்த பனங்குளம் கிராம சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், ஒரத்தி ஊராட்சிக்குட்பட்ட பனங்குளம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட பழங்குட... மேலும் பார்க்க