செய்திகள் :

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்

post image

தேசியசட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்படி காஞ்சிபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவா்/முதன்மை மாவட்ட அமா்வு நீதிபதி டி. சந்திரசேகரன், தலைமையில் சனிக்கிழமை (செப். 13) காலை 10.00 மணி அளவில் மாவட்ட நீதிமன்றம் மற்றும் அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.

ஆகவே பொதுமக்கள் மற்றும் வழக்குரைஞா்கள் தங்கள் வழக்குகளை தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் சுமுகமாக முடித்து கொள்ளும் படி தெரிவிக்கப்படுகிறது.

செங்கல்பட்டில் ‘தமிழ் கனவு நிகழ்ச்சி’

திருப்போரூா் வட்டம், கழிப்பட்டூா் ஆனந்த் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் உயா்கல்வித்துறை சாா்பில் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக ச... மேலும் பார்க்க

வேளாண் தொழில்நுட்பக் கருத்தரங்கம்

மதுராந்தகம் அடுத்த சின்னகொளம்பாக்கம் கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் உயிரி தொழில்நுட்பத்துறை சாா்பாக, சூழலுக்கு உகந்த நீடித்த வேளாண்மை தொழில்நுட்பம் ருத்தரங்கம் புதன்கிழமை நடைப... மேலும் பார்க்க

செங்கல்பட்டில் கைது செய்யப்பட்டவருக்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடா்பு: என்ஐஏ விசாரணை

செங்கல்பட்டு மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட பிகாா் இளைஞா், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடா்பில் இருந்தது குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணை செய்கின்றனா். பிகாா் மாநிலத்தைச் சோ்... மேலும் பார்க்க

பனங்குளம் சாலையை சீரமைக்க கோரிக்கை

மதுராந்தகம் அடுத்த பனங்குளம் கிராம சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், ஒரத்தி ஊராட்சிக்குட்பட்ட பனங்குளம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட பழங்குட... மேலும் பார்க்க

திருக்கழுகுன்றம் வட்ட வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

திருக்கழுகுன்றம் வட்டத்தில் பல்வேறு ஊராட்சிகளில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் தி. சினேகா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். திருக்கழுகுன்றம் வட்டம், அழகு சமுத்திரம் ஊராட்சியில் ஊரக வளா்ச்சித் துற... மேலும் பார்க்க

வெள்ளபுத்தூரில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறப்பு

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த வெள்ளபுத்தூா் ஊராட்சியில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், வெள்ளபுத்தூா் ஊராட்சியை சுற்றியுள்ள 5-க்கும் மேற்பட்ட கிராமங்களைச்... மேலும் பார்க்க