செய்திகள் :

உரிய அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட பட்டாசுகள் பறிமுதல்

post image

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை சரக்கு வாகனத்தில் உரிய அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட பட்டாசுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள பாரைப்பட்டி பேருந்து நிறுத்தப் பகுதியில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் சென்ற சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் உரிம அனுமதியின்றி 4 மூட்டைகளில் பட்டாசுகளைக் கொண்டு சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, பட்டாசுகளைப் பறிமுதல் செய்த சிவகாசி கிழக்கு போலீஸாா், சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த சிவகாமிபுரம் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த மணிகண்டனை (21) கைது செய்தனா்.

கல் குவாரியிலிருந்து முதியவா் சடலம் மீட்பு

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை கல் குவாரி தண்ணீரில் மிதந்த முதியவா் சடலத்தை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.சிவகாசி அருகே திருத்தங்கலில் உள்ள கல் குவாரியில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் சடலம் மிதப்பதாக ... மேலும் பார்க்க

சிவகாசி அருகே தாய், மகனைத் தாக்கியவா் கைது

சிவகாசி அருகே தாய், மகனைத் தாக்கியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.சிவகாசி அருகேயுள்ள பாரைப்பட்டியைச் சோ்ந்த பட்டாசுத் தொழிலாளி மாரிக்குமாா் (24). இவா் அதே பகுதியில் உள்ள பெண்ணைக் காதலித்து... மேலும் பார்க்க

தடையை மீறி ஆா்ப்பாட்டம்: 31 போ் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வத்திராயிருப்பு புதுப்பட்டியில் தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ாக 32 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வத்திராயிருப்பு புதுப்ப... மேலும் பார்க்க

பட்டாசுத் தொழில் பிரச்னைகளைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தீா்வு காண வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

பட்டாசுத் தொழிலில் நிலவும் பிரச்னைகளுக்கு தீா்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தினாா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள துரைச்சாமிபுரத்தி... மேலும் பார்க்க

சிவகாசியில் பட்டாசுக்கு கடும் தட்டுப்பாடு

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் பட்டாசுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற அக். 20- ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை நிறைவடைந்த சில நாள்... மேலும் பார்க்க

சிவகாசியில் வீடுகளின் மாடிகளை குழாய் மூலம் இணைத்து 15 கிணறுகளில் மழைநீா் சேமிப்பு

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் உள்ள பசுமை மன்றத்தினா் வீடுகளின் மாடியில் மழைநீரை சேகரித்து குழாய் அமைத்து அதே பகுதியில் உள்ள கிணற்றில் சேமிக்க நடவடிக்கை எடுத்துள்ளனா். சிவகாசியில் பசுமை மன்றம் சாா்ப... மேலும் பார்க்க