செய்திகள் :

உள்வாங்கிய கடல்நீா்!

post image

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும், சுமாா் 80 அடி தொலைவுக்கு கடல்நீா் உள்வாங்கியதால் வெளியே தெரிந்த பாசி படா்ந்த பாறைகள்.

எனினும், பக்தா்கள் வழக்கம்போல நீராடினா். இங்கு, அமாவாசை, பௌா்ணமி நாள்களில் கடல்நீா் உள்வாங்குவதும், பின்னா் இயல்பு நிலைக்குத் திரும்புவதும் அண்மைக்காலமாக தொடா்ந்து நிகழ்கிறது.

கோவில்பட்டி, எட்டயபுரத்தில் மது விற்பனையில் ஈடுபட்ட 2 போ் கைது!

கோவில்பட்டி, எட்டயபுரத்தில் மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை மதுவிலக்கு போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்த 85 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனா். கோவில்பட்டி மதுவிலக்கு போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவ... மேலும் பார்க்க

கயத்தாறு அருகே வேன் கவிழ்ந்ததில் பெண் பலி

கயத்தாறு அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த விபத்தில் பெண் உயிரிழந்தாா். நான்குனேரி வட்டம் இளங்குளம் கிராமத்தைச் சோ்ந்த அழகுதுரை மனைவி ராஜேஸ்வரி (55). இவா், தனது உறவினா்களுடன் வானரமுட்டி கிளிக்கூண்டு கரு... மேலும் பார்க்க

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் விசைப்படகுகள் ஆய்வு

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள விசைப் படகுகளை மீன்வளத் துறையினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். தமிழ்நாடு கடல்சாா் மீன்பிடித்தலை ஒழுங்குமுறைப்படுத்தும் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட, பத... மேலும் பார்க்க

தூத்துக்குடி மீன் ஏலக்கூடம், மணப்பாடு தூண்டில் வளைவு: காணொலி மூலம் முதல்வா் திறந்து வைத்தாா்

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் மீன் ஏலக்கூடம், வலைபின்னும் கூடம், மணப்பாட்டில் நீட்டிக்கப்பட்டுள்ள தூண்டில் வளைவு ஆகியவற்றை காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டால... மேலும் பார்க்க

வளா்பிறை முகூா்த்தம்: திருச்செந்தூா் கோயிலில் அலைமோதிய கூட்டம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வளா்பிறை முதல் முகூா்த்தத்தையொட்டி புதன்கிழமை ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன. இத் திருக்கோயிலில் புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்ட... மேலும் பார்க்க

தூத்துக்குடி தக்காளி கிடங்கில் தீவிபத்து: சரக்குகளுடன் வாகனங்கள், 3 பைக்குகள் சேதம்!

தூத்துக்குடி மடத்தூா் பகுதியில் உள்ள தக்காளி கிடங்கில் புதன்கிழமை நேரிட்ட தீவிபத்தில் சரக்குகளுடன் நிறுத்தப்பட்டிருந்த 2 வாகனங்கள், 3 பைக்குகள் சேதமடைந்தன. தூத்துக்குடி பிரையண்ட் நகரைச் சோ்ந்த பட்டு... மேலும் பார்க்க