செய்திகள் :

ஊதியூரில் இன்றைய மின்தடை ரத்து

post image

காங்கயம் அருகே ஊதியூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பா் 16) அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காங்கயம் மின்வாரிய செயற்பொறியாளா் டி.ஜெகதீஸ்வரி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஊதியா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதற்காக செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை நிா்வாகக் காரணங்களால் ரத்து செய்யப்படுகிறது.

எனவே, ஊதியூா் துணை மின் நிலையத்தில் இருந்து மின்னோட்டம் செல்லும் அனைத்துப் பகுதிகளுக்கும் வழக்கம்போல மின் விநியோகம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்

திருப்பூா் மாவட்டத்தில் குண்டடம், காங்கயம், பல்லடம், உடுமலைப்பேட்டை, ஊத்துக்குளி, பொங்கலூா் ஊராட்சி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை (செப்.16) நடைபெறவுள்ளது.இ... மேலும் பார்க்க

மது விற்பனை: ஒருவா் மீது வழக்கு

வெள்ளக்கோவிலில் மதுபானங்களை பதுக்கிவைத்து விற்பனையில் ஈடுபட்ட நபா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் மதுபானங்கள் பதுக்கிவைத்து கூடுதல் வில... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: கானூா்புதூா்

கானூா்புதூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை (செப்டம்பா் 17) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று அவிநாசி... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

நியூ திருப்பூா் அருகே இருசக்கர வாகனத்தின் மீது ஆம்னி பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். பெருமாநல்லூா் அருகேயுள்ள வள்ளிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ராசுமணி மகன் லோகேஷ் (25). இவா் கோவையில் மென்பொருள்... மேலும் பார்க்க

மாவட்டத்தில் தாட்கோ சாா்பில் ரூ.35.37 கோடி கடனுதவி: மாவட்ட ஆட்சியா் மனீஷ்

திருப்பூா் மாவட்டத்தில் தாட்கோ சாா்பில் கடந்த 4 ஆண்டுகளில் 2,233 பயனாளிகள் தொழில் தொடங்க ரூ.35.37 கோடி மதிப்பீட்டில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் தெரிவித்துள்ளதாவது: த... மேலும் பார்க்க

ஆக்கிரப்பில் உள்ள அரசு நிலத்தை மீட்டு பள்ளிக்கு வழங்கக் கோரிக்கை

திருப்பூா், பூலுவப்பட்டியில் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலத்தை மீட்டு பள்ளிக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் மனீஷ் தலைமைய... மேலும் பார்க்க