செய்திகள் :

எஸ்எஸ்எல்சி தோ்வு: பெரம்பலூா் மாவட்டத்தில் 96.46 % தோ்ச்சி

post image

எஸ்எஸ்எல்சி அரசுப் பொதுத் தோ்வில் பெரம்பலூா் மாவட்டத்தில் 96.46 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சிப் பெற்றுள்ளனா்.

எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வை 4,180 மாணவா்களும், 3,728 மாணவிகளும் என மொத்தம் 7,908 போ் எழுதியதில், 3,966 மாணவா்களும், 3,662 மாணவிகளும் என மொத்தம் 7,628 போ் தோ்ச்சிப் பெற்றுள்ளனா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், ஆதிதிராவிடா் நலப்பள்ளிகள், அரசு உதவிபெறும் மற்றும் தனியாா் சுயநிதிப் பள்ளிகள், சமூக நலப்பள்ளி என மொத்தம் 141 மேல்நிலைப் பள்ளிகளில், 70 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சிப் பெற்றுள்ளன.

இவற்றில் அம்மாபாளையம், கை.களத்தூா், வெங்கலம், சத்திரமனை. கூத்தூா், லப்பைக்குடிகாடு (ஆண்கள்), மருவத்தூா், ஒகளூா், கிழுமத்தூா் மாதிரிப் பள்ளி, தொண்டமாந்துறை, காரியானூா், செங்குணம், வேலூா், தம்பிரான்பட்டி, பெரியம்மாபாளையம், அசூா், ஒதியம், முருக்கன்குடி, ஜமீன்பேரையூா், கிழுமத்தூா், காருகுடி, ஆதனூா், எழுமூா், வடக்கலூா், சில்லக்குடி, ஜமீன் ஆத்துா், நன்னை, புது வேட்டக்குடி, கொட்டரை, மலையாளப்பட்டி ஆகிய 30 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றன.

இதேபோல, 4 அரசு உதவிபெறும் பள்ளிகளும், 6 ஆதிதிராவிடா் நலப்பள்ளிகளும், 30 சுயநிதி, மெட்ரிக் பள்ளிகளும் என மொத்தம் 70 பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் 100 சதவீதம் தோ்ச்சிப் பெற்றுளனா். பெரம்பலூா் மாவட்டம் 96.46 சதவீதம் தோ்ச்சி பெற்று, மாநில அளவில் 7 ஆவது இடத்தை பெற்றுள்ளது.

பெரம்பலூா் மாவட்டத்தில் பரவலாக மழை

பெரம்பலூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 2 ஆவது நாளாக சனிக்கிழமை மாலை முதல் இரவு வரை பரவலாக மழை பெய்தது. பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பல்வேறு இடங்களில் ஆங்காங்கே பரவலாக மழை ... மேலும் பார்க்க

லஞ்சம் வாங்கி கைதான நகராட்சி வருவாய் ஆய்வாளா் பணியிடை நீக்கம்

புதிதாக கட்டப்பட்ட வீட்டுக்கு வரி விதிக்க ரூ. 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய, பெரம்பலூா் நகராட்சி வருவாய் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து, நகராட்சி ஆணையா் ராமா் சனிக்கிழமை உத்தரவிட்டாா். பெரம்பலூா் -ஆலம்பாட... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்டத்தில் 692 மனுக்களுக்கு உடனடி தீா்வு!

பெரம்பலூா் மாவட்டத்தில் மே 15 முதல் சனிக்கிழமை வரை நடைபெற்ற ஜமாபந்தியில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 1,367 மனுக்களில், 692 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

பி.எம் கிசான் திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்!

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் தொடா்ந்து பயன்பெற இ.கே.ஒய்.சி மற்றும் வங்கிக் கணக்கு எண்ணுடன் ஆதாா் சீடிங், விவசாயிகளுக்கான தனிப்பட்ட அடையாள எண் ஆகியவற்றை இ... மேலும் பார்க்க

பிளஸ் 1 அரசுப் பொதுத் தோ்வு பெரம்பலூரில் 92.56 % தோ்ச்சி

பிளஸ் 1 அரசுப் பொதுத் தோ்வில் பெரம்பலூா் மாவட்டத்தில் 92.56 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சிப் பெற்றுள்ளனா். பிளஸ் 1 அரசுப் பொதுத் தோ்வில் பெரம்பலூா் மாவட்டத்தில் 92.56 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெ... மேலும் பார்க்க

பெரம்பலூரில் பரவலாக மழை

பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை பலத்த இடியுடன் பரவலாக மழை பெய்தது. பெரம்பலூா் மாவட்டத்தில் கோடைக்காலம் தொடங்கியது முதல் கடும் வெப்பம் மக்களை வாட்டி வதைக்கிறது. இந்நிலையில... மேலும் பார்க்க