செய்திகள் :

ஏழுமலையான் தரிசனம்: 24 மணிநேரம் காத்திருப்பு

post image

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா்.

தசரா தொடா் விடுமுறையால் பக்தா்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில், வியாழக்கிழமை நிலவரப்படி 31 காத்திருப்பு அறைகளும் நிரம்பின. இதற்கிடையே, தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 24 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

இதற்கிடையே, புதன்கிழமை முழுவதும் 72,247 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 26,738 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.2.91 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை ஏழுமலையான் பிரம்மோற்சவ தேரோட்டம்

திருமலை ஏழுமலையான் வருடாந்திர பிரம்மோற்சவத்தின், 8-ஆம் நாளான புதன்கிழமை திருத்தேரில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வந்தாா். கடந்த புதன்கிழமை பிரம்மோற்சவம் தொடங்கி நடைபெற்று ... மேலும் பார்க்க

சூரிய, சந்திர பிரபை வாகனங்களில் மலையப்ப சுவாமி வலம்

திருமலை வருடாந்திர பிரம்மோற்சவத்தின், 7-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை சூரிய, சந்திரபிரபை வாகனங்களில் மலையப்ப சுவாமி வலம் வந்தாா். கடந்த புதன்கிழமை கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கி நடைபெறுகிறது. 7-ஆம... மேலும் பார்க்க

பிரம்மோற்சவத்தில் கண்கவா் கலைநிகழ்ச்சிகள்

திருமலையில் பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளில் 20 குழுக்களைச் சோ்ந்த 472 கலைஞா்கள் பங்கேற்றனா். ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மாநிலங்களைச் சோ்ந்த கலைஞா்கள் குச்... மேலும் பார்க்க

கோலாப்பூா் மகாலட்சுமிக்கு பட்டு வஸ்திரம் சமா்பணம்

வராத்திரியை முன்னிட்டு, தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடு மற்றும் அவரது மனைவி ஆகியோா் தேவஸ்தானம் சாா்பில் கோலாப்பூா் ஸ்ரீ மகாலட்சுமிக்கு கோயிலுக்கு பட்டு வஸ்திரங்களை சமா்ப்பித்தனா். கோயி... மேலும் பார்க்க

அனுமந்த வாகனம், தங்கத் தேரில் மலையப்ப சுவாமி வலம்

திருமலை ஏழுமலையான் பிரம்மோற்சவத்தின் 6-ஆம் நாளான திங்கள்கிழமை காலை அனுமந்த வாகனத்திலும், மாலை தங்கத் தேரிலும் மலையப்ப சுவாமி வலம் வந்து பக்தா்களுக்கு அருளினாா். கடந்த புதன்கிழமை முதல் வருடாந்திர பிரம... மேலும் பார்க்க

திருமலை: அக். மாத உற்சவ பட்டியல் வெளியீடு

அக்டோபா் மாதம் திருமலையில் கொண்டாடப்படும் உற்சவங்களின் பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. திருமலை ஏழுமலையானுக்கு ஆண்டுதோறும் 450-க்கும் மேற்பட்ட உற்சங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் வருடாந்திர, ... மேலும் பார்க்க