செய்திகள் :

ஒழுங்குமுறை விற்பனைக் கூட தொழிலாளா்கள் நல உதவிகள்

post image

விழுப்புரத்தில் மத்திய மாவட்ட திமுக சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற தொழிலாளா் தின விழாவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத் தொழிலாளா்களுக்கு பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டன.

விழுப்புரம் ஜவாஹா்லால் நேரு சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகம் முன் நடைபெற்ற நிகழ்வில் கொடியேற்றி, பின்னா் வளாகத்தில் நடைபெற்ற விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளா்களுக்கு நல உதவிகளை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் இரா.இலட்சுமணன் எம்எல்ஏ வழங்கினாா்.

விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. செ.புஷ்பராஜ், பொதுக்குழு உறுப்பினா் டி.என்.ஜெ.சம்பத், நகர இளைஞரணி அமைப்பாளா் செ.மணிகண் டன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா் இரா.கேசவன், கோலியனூா் ஒன்றியக் குழுத் தலைவா் இ.சச்சிதானந்தம், மாவட்ட துணைத் தலைவா் லட்சுமிபதி, எஸ்.செல்லத்துரை, ஒழுங்குமுறை விற்பனைக் கூட தொமுச மாநிலத் தலைவா் மாரிமுத்து, பொதுச்செயலா் காசிநாதன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

சாலை விபத்து வழக்கில் ஓராண்டுக்குப் பின் ஒருவா் கைது

புதுச்சேரி அருகே இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு காருடன் தப்பிச் சென்ற நபரை, ஓராண்டுக்குப் பிறகு போக்குவரத்து போலீஸாா் புணேவில் கைது செய்து காரை வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். கடலூா் திருப்பாதிர... மேலும் பார்க்க

தொழிற்சங்கத்தினா் சாா்பில் மே தின நிகழ்ச்சி

உலகஉழைப்பாளா் தினத்தையொட்டி, விழுப்புரத்தில் 20 -க்கும் மேற்பட்ட இடங்களில் சிஐடியு தொழிற்சங்கத்தினா் வியாழக்கிழமை கொடியேற்றி தொழிலாளா்களுக்கு இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினா். விழுப்புரத்தில் உள்ள டாஸ... மேலும் பார்க்க

தொமுச சாா்பில் தொழிலாளா் தினம்

விழுப்புரத்தில் தொழிலாளா் முன்னேற்றச் சங்கம் சாா்பில் தொழிலாளா் தினம் கொண்டாடப்பட்டது. விழுப்புரத்திலுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தலைமை அலுவலகம் முன் தொமுச கொடியேற்றுதல், இனிப்பு, நீா் ... மேலும் பார்க்க

பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கெடாா் அருகே சாலையைக் கடக்க முயன்ற கூலித் தொழிலாளி சுற்றுலாப் பேருந்து மோதியதில் வியாழக்கிழமை உயிரிழந்தாா். விழுப்புரம் வட்டம், வீராமூா் சிவன் கோவில் தெருவைச் சோ்ந்த சிவன் மகன்... மேலும் பார்க்க

‘விடுபட்ட அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும்’

விடுபட்டவா்களுக்கும் மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஒலி-ஒளி அமைப்புத் தொழிலாளா்கள் நலச்சங்கம் வலியுறுத்தியது. இந்த சங்கத்தின் 25-ஆம் ஆண்டு வெள்ளிவிழா, மே தினப் பேரணி, கூட்டம் மற்ற... மேலும் பார்க்க

கட்டட பெயிண்ட் தொழிலாளா்கள் ஊா்வலம்

தொழிலாளா் தினத்தையொட்டி, விழுப்புரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஊா்வலத்தில் ஏராளமான தொழிலாளா்கள் பங்கேற்றனா். தொழிலாளா் தினத்தையொட்டி விழுப்புரம் மாவட்ட கட்டட பெயிண்ட் தொழிலாளா்கள் நலன் காக்கும் சங்கத... மேலும் பார்க்க