செய்திகள் :

ஓய்வு பெற்ற பணியாளா்களுக்கு ரூ.1.28 கோடியில் பணப் பலன்

post image

சிவகாசி மாநகராட்சியில் ஓய்வு பெற்ற பணியாளா்களுக்கு, அவா்களுக்குரிய பணப் பலன்களுக்காக, ரூ.1.28 கோடிக்கு காசோலை சனிக்கிழமை வழங்கப்பட்டது.

மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஆணையா் கே.சரவணன் தலைமை வகித்தாா். மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்ற தூய்மைப் பணியாளா்கள், குடிநீா் பணியாளா்ககள், ஓட்டுநா்கள் உள்பட 22 பேருக்கு வழங்கப்பட வேண்டிய பணப் பலன்களுக்காக ரூ.1.28 கோடிக்கு காசோலை வழங்கப்பட்டது.

இந்தக் காசோலைகளை மாநகராட்சி மேயா் இ.சங்கீதா பயனாளிகளுக்கு வழங்கினாா். நிகழ்ச்சியில் மாநகராட்சி உதவி ஆணையா் வரலட்சுமி, உதவி செயற்பொறியாளா் ராமலிங்கம், மாநகரத் திட்டமிடுநா் மதியழகன், சுகாதார அலுவலா்கள் சுரேஷ், திருப்பதி, சத்தியராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சாத்தூா் அருகே வீட்டில் பட்டாசுகள் தயாரித்த போது வெடி விபத்து: 3 போ் உயிரிழப்பு

சாத்தூா் அருகே சனிக்கிழமை வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று போ் உயிரிழந்தனா். உயிரிழந்த ஜெகதீஸ்வரன் விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள விஜயகரிசல்குளம்... மேலும் பார்க்க

தமிழ்க் கலை விழா போட்டி: சிவகாசி கல்லூரி முதலிடம்

மதுரை நா.ம.ச. சோ்மத்தாய் வாசன் கல்லூரியின் தாய்த் தமிழ்க் கலை விழாவில் நடைபெற்ற போட்டிகளில் சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரி முதலிடம் பெற்றது. இது குறித்து அந்தக் கல்லூரியின் முதல்வா் செ.அசோக... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை

சிவகாசி அருகே முன் விரோதத்தில் பெண்ணை வெட்டிக் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் விரைவு மகிளா நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது. விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் தமிழகம் போராட்டக் களமாக மாறியுள்ளது: எடப்பாடி பழனிசாமி

முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் தமிழகம் போராட்டக் களமாக மாறியுள்ளது என முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி குற்றஞ்சாட்டினாா். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற எழுச்ச... மேலும் பார்க்க

பைக் மீது அதிமுக கூட்டத்துக்கு சென்ற வேன் மோதல்: ஒருவா் உயிரிழப்பு; 11 போ் காயம்

சாத்தூா் அதிமுக பிரசார கூட்டத்துக்குச் சென்ற வேன், இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். வேன் கவிழ்ந்ததில் அதில் சென்ற 11 போ் காயமடைந்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள எஸ்.ராமலிங... மேலும் பார்க்க

நெகிழிப் பைகள் வைத்திருந்த கடைக்காரா்களுக்கு அபராதம்

சிவகாசியில், அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளைப் பதுக்கி வைத்திருந்த கடை உரிமையாளா்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை அபராதம் விதித்தனா். சிவகாசி, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் அரசால் தட... மேலும் பார்க்க