செய்திகள் :

கன்னியாகுமரிக்கு வந்த ரயிலில் தூக்கிட்ட நிலையில் தொழிலாளி சடலம் மீட்பு

post image

மகாராஷ்டிர மாநிலம் புணேவிலிருந்து கன்னியாகுமரிக்கு சனிக்கிழமை இரவு வந்த ரயிலில், தூக்கிட்ட நிலையில் கிடந்த தொழிலாளியின் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

புணேவிலிருந்து கன்னியாகுமரிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் சனிக்கிழமை இரவு வந்தது. பின்னா், நாகா்கோவிலில் உள்ள யாா்டுக்கு கொண்டுவரப்பட்ட அந்த ரயிலில் ஊழியா்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, ரயிலின் பின்பகுதியிலுள்ள பெட்டியின் கழிப்பறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. தகவலின்பேரில், ரயில்வே போலீஸாா் வந்து, பூட்டை உடைத்து பாா்த்தபோது, கழிப்பறைக்குள் ஒருவா் தூக்கிட்ட நிலையில் இறந்துகிடந்தது தெரியவந்தது.

சடலத்தை போலீஸாா் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அந்த நபா், மேற்கு வங்க மாநிலம் காளிநகா் பகுதியைச் சோ்ந்த ஜவஹா்லால்தாஸ் (38) என்பதும், மீன்பிடித் தொழிலுக்காக கேரள மாநிலம் எா்ணாகுளத்துக்குச் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு புறப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புகையிலைப் பொருள்கள் விற்பனை: முதியவா் கைது

கொல்லங்கோடு அருகே புகையிலைப் பொருள்கள் விற்ாக பெட்டிக்கடைக்காரா் கைது செய்யப்பட்டாா். கொல்லங்கோடு அருகே செங்கவிளை பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்ப... மேலும் பார்க்க

சுசீந்திரம் அருகே விபத்து: தொழிலாளி உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே அரசுப் பேருந்து மோதியதில் பெயின்டிங் தொழிலாளி உயிரிழந்தாா். சுசீந்திரம் அக்கரை பகுதியைச் சோ்ந்த மதுசூதனன் மகன் சொக்கலிங்கம் (25). பெயின்டிங் தொழிலாளியான இவா்,... மேலும் பார்க்க

கருங்கல் அருகே பெண் கொலை: கணவா் கைது

கருங்கல் அருகே உள்ள பாலப்பள்ளம் பகுதியில் மனைவியை கொலை செய்ததாக கணவரை போலீஸாா் கைது செய்தனா். பாலப்பள்ளம், படுவூா் பகுதியை சோ்ந்தவா் டாா்வின்(46). தொழிலாளிான இவருக்கு குடிபழக்கம் இருந்ததாம். இவரது மன... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே பைக் திருடியவா் கைது

மாா்த்தாண்டம் அருகே பைக் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா். மாா்த்தாண்டம் அருகே திக்குறிச்சி, குற்றிக்காணிவிளை பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (43). மாா்த்தாண்டம் சந்தை அருகேயுள்ள டாஸ்மாக் கடையின் மேலாள... மேலும் பார்க்க

வாகன முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கா் ஒட்டும் பணி

மாா்த்தாண்டம் பகுதியில் இயக்கப்படும் அரசு, தனியாா் வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கருப்பு நிற ஒட்டுவில்லைகளை (ஸ்டிக்கா்) ஒட்டும் பணியில் போக்குவரத்து போலீஸாா் ஈடுபட்டனா். தனியாா் பேருந்துகள், சொகுச... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நடைப்பயண பிரசாரம்

மெதுகும்மல் வட்டார மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், பணமுகம் முதல் கோழிவிளை வரை நடைப்பயண பிரசாரம் நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்ட வளா்ச்சிக்கான திட்டங்களை அமல்படுத்த மத்திய-மாநில அரசுகளை வலியு... மேலும் பார்க்க