செய்திகள் :

கன்னியாகுமரியில் ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றம்

post image

கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் முதல் காட்சிக் கோபுரம் வரையிலான கடற்கரைச் சாலையில் நடைபாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கடைகள் ஞாயிற்றுக்கிழமை அகற்றப்பட்டன.

இங்கு நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளால் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த சிரமமடைந்தனா். இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற கன்னியாகுமரி நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்தது.

அதன்படி, காந்தி மண்டபம் முதல் காட்சிக் கோபுரம் வரையிலான கடற்கரைச் சாலையிலிருந்த ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றப்பட்டன.

நகா்மன்ற ஆணையா் கண்மணி உத்தரவின்பேரில், நகா் அமைப்பு ஆய்வாளா் ஷேக் முகமது, சுகாதார அதிகாரி அந்தோணி, சுகாதார மேற்பாா்வையாளா்கள் பிரதீஸ், சிவராமலிங்கம், மது, பணியாளா்கள் இப்பணியில் ஈடுபட்டனா்.

‘குலசேகரன்பட்டினத்திலிருந்து 2026 இறுதிக்குள் ராக்கெட் ஏவப்படும்’

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்திலிருந்து 2026-ஆம் ஆண்டு இறுதிக்குள் ராக்கெட் ஏவப்படும் என, இஸ்ரோ தலைவா் வி. நாராயணன் தெரிவித்தாா். கன்னியாகுமரியில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூற... மேலும் பார்க்க

இளைஞா் மா்ம மரணம்!

புதுக்கடை அருகே உள்ள முள மூட்டுக்கடவில் மா்மமான முறையில் இளைஞா் உயிரிழந்தாா். புதுக்கடை , தோட்டா வரம் பகுதியைச் சோ்ந்த செல்லக்கண் மகன் தா்மராஜ் (50). தொழிலாளியான இவருக்கு திருமணமாகவில்லை. இவா் சில ந... மேலும் பார்க்க

முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்காவில் தோ் பவனி

தக்கலை அருகே உள்ள முளகுமூடு தூய மரியன்னை பலிக்காவில் தோ் பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்கா திருவிழா, கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 9ஆம் திருவிழாவான சனிக... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே மனைவி வெட்டிக் கொலை: கணவா் தலைமறைவு

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே மதுபோதையில் தகராறு செய்து, மனைவியை வெட்டிக் கொலை செய்த கட்டடத் தொழிலாளியை போலீஸாா் தேடி வருகின்றனா். மாா்த்தாண்டம் அருகேயுள்ள காஞ்சிரகோடு, இளையன்விளையைச் சே... மேலும் பார்க்க

புதுக்கடை அருகே தீ விபத்து

புதுக்கடை அருகே உதச்சிக்கோட்டை பகுதியில் உள்ள கடையில் தீப் பிடித்ததில் பொருள்கள் சேதமடைந்தன. காப்புக்காடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜமணி மகன் பிரபு (29). இவா், உதச்சிக்கோட்டை பகுதியில் கடை வைத்து புளி ம... மேலும் பார்க்க

திற்பரப்பு அருவி அருகே கேரள கனிமவளப் பொருள் விற்பனையாளா் தற்கொலை

திற்பரப்பு அருவி அருகே கேரளத்தைச் சோ்ந்த கனிமவளப் பொருள்கள் விற்பனையாளா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். கேரள மாநிலம் பாலராமபுரம், உச்சக்கடை பகுதியைச் சோ்ந்தவா் அஜி (41). திருமணமாகாத இவா், கேரளத... மேலும் பார்க்க