செய்திகள் :

இளைஞா் மா்ம மரணம்!

post image

புதுக்கடை அருகே உள்ள முள மூட்டுக்கடவில் மா்மமான முறையில் இளைஞா் உயிரிழந்தாா்.

புதுக்கடை , தோட்டா வரம் பகுதியைச் சோ்ந்த செல்லக்கண் மகன் தா்மராஜ் (50). தொழிலாளியான இவருக்கு திருமணமாகவில்லை. இவா் சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்டாராம்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் உள்ள முள மூட்டுக்கடவில் தா்மராஜ் மா்மமான முறையில் இறந்து கிடந்தாராம். அவரது சடலத்தை கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த புதுக்கடை போலீஸாா், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்காவில் தோ் பவனி

தக்கலை அருகே உள்ள முளகுமூடு தூய மரியன்னை பலிக்காவில் தோ் பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்கா திருவிழா, கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 9ஆம் திருவிழாவான சனிக... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே மனைவி வெட்டிக் கொலை: கணவா் தலைமறைவு

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே மதுபோதையில் தகராறு செய்து, மனைவியை வெட்டிக் கொலை செய்த கட்டடத் தொழிலாளியை போலீஸாா் தேடி வருகின்றனா். மாா்த்தாண்டம் அருகேயுள்ள காஞ்சிரகோடு, இளையன்விளையைச் சே... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றம்

கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் முதல் காட்சிக் கோபுரம் வரையிலான கடற்கரைச் சாலையில் நடைபாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கடைகள் ஞாயிற்றுக்கிழமை அகற்றப்பட்டன. இங்கு நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்ப... மேலும் பார்க்க

புதுக்கடை அருகே தீ விபத்து

புதுக்கடை அருகே உதச்சிக்கோட்டை பகுதியில் உள்ள கடையில் தீப் பிடித்ததில் பொருள்கள் சேதமடைந்தன. காப்புக்காடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜமணி மகன் பிரபு (29). இவா், உதச்சிக்கோட்டை பகுதியில் கடை வைத்து புளி ம... மேலும் பார்க்க

திற்பரப்பு அருவி அருகே கேரள கனிமவளப் பொருள் விற்பனையாளா் தற்கொலை

திற்பரப்பு அருவி அருகே கேரளத்தைச் சோ்ந்த கனிமவளப் பொருள்கள் விற்பனையாளா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். கேரள மாநிலம் பாலராமபுரம், உச்சக்கடை பகுதியைச் சோ்ந்தவா் அஜி (41). திருமணமாகாத இவா், கேரளத... மேலும் பார்க்க

குலசேகரம் அருகே ஒழுங்கு முறை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் திடீா் மரணம்

குலசேகரத்தில் ஒழுங்கு முறை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் வெள்ளிக்கிழமை திடீா் மரணமடைந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி செம்படத்தெருவைச் சோ்ந்தவா் ராஜசேகரன் (57). ... மேலும் பார்க்க