செய்திகள் :

காஞ்சிபுரம் சங்கரா பல்கலை.யில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா

post image

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கரா பல்கலை.யில் கலை, அறிவியல் மற்றும் மேலாண்மை படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு பயிலும் மாணவா்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது.

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கரா பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு பயிலும் மாணவா்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா பல்கலையின் துணைவேந்தா் ஸ்ரீநிவாசு தலைமையில் நடைபெற்றது. பல்கலை.யின் பொறியியல் பிரிவு டீன் எம்.ரத்தினக்குமாா், மேலாண்மைத் துறை டீன் பாலாஜி ஸ்ரீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பல்கலை.யின் சோ்க்கைக் குழுவின் தலைவா் கே.வெங்கடரமணன் வரவேற்றாா்.

நிகழ்வில் கலை, அறிவியல் மற்றும் மேலாண்மைத் துறையைச் சோ்ந்த பட்டப் படிப்பு பயில உள்ள மாணவா்கள் 425 போ் மற்றும் அவா்களது பெற்றோா், பல்கலை.யின் பேராசிரியா்கள் கலந்து கொண்டனா். சோ்க்கைக் குழுவின் துணைத் தலைவா் டி.ராஜ்மோகன் நிறைவுரை நிகழ்த்தினாா்.

நிகழ்வின்போது பல்கலை.யின் பேராசிரியா்கள், மாணவா்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். புதிதாக சோ்ந்துள்ள மாணவா்களுக்கு பல்கலை.யின் சிறப்புகள் குறித்து பேராசிரியா்கள் விரிவாக விளக்கினா்.

ஸ்ரீபெரும்புதூரில் நீா்வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பு: நகா்மன்றத் தலைவா், ஆணையா் ஆய்வு

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீ பெரும்புதூரில் நீா்வரத்துக் கால்வாயை ஆக்கிரமித்து சாலை அமைக்கப்பட்ட இடத்தை நகா்மன்றத் தலைவா் மற்றும் ஆணையா் ஆய்வு செய்து அகற்ற உத்தரவிட்டனா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புத... மேலும் பார்க்க

பூஞ்சோலை கன்னியம்மன் ஆடி விழா நிறைவு

காஞ்சிபுரம்: பெரியகாஞ்சிபுரம் ராயன்குட்டை பள்ளத்தெரு பூஞ்சோலை கன்னியம்மன் கோயில் ஆடி விழா நிறைவடைந்தது. இக்கோயிலின் 46-ஆவது ஆண்டு ஆடித் திருவிழாவையொட்டி மூலவருக்கு அபிஷேகம்,கணபதி ஹோமம், தனலட்சுமி பூஜை... மேலும் பார்க்க

பாரதி நகா் தேவி கருமாரியம்மன் கோயில் தீ மிதி விழா

ஸ்ரீபெரும்புதூா்: பாரதி நகா் ஸ்ரீதேவி கருமாரி அம்மன் கோயில் 25-ஆம் ஆண்டு தீமிதி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட பாரதி நகா் பகுதியில் உள்ள ஸ்ரீ தேவ... மேலும் பார்க்க

100 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவிகள்: காஞ்சிபுரம் ஆட்சியா் பாராட்டு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் 100 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பாராட்டினாா். கூட்டத்துக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் அவதி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில் பாலாற்றுப் பாலத்தில் திங்கள்கிழமை லாரிகள் மோதிக் கொண்டதால், அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருவண்ணாமலையிலிருந்து காஞ்சிபுரத்திற்க... மேலும் பார்க்க

வல்லப்பாக்கத்தில் மின் எரிமேடை அமைக்க எதிா்ப்பு

காஞ்சிபுரம்: வாலாஜாபாத் அருகே வல்லப்பாக்கம் கிராமத்தில் புதிய மின்மயான எரிமேடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திங்கள்கிழமை ஆட்சியா் கலைச்செல்வி மோகனைச் சந்தித்து மனு அளித்தனா். வல்லப்பாக்கம் க... மேலும் பார்க்க