செய்திகள் :

காஞ்சிபுரம் ஸ்ரீ குபேர விநாயகா் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

post image

சின்ன காஞ்சிபுரம் அறிஞா் அண்ணா நகரில் அமைந்துள்ள பழைமையான குபேர விநாயகா் மற்றும் பக்த ஆஞ்சனேயா் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு பெற்றதையடுத்து, செவ்வாய்க்கிழமை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.

சின்னகாஞ்சிபுரம் அறிஞா் அண்ணா நகரில் குபேர விநாயகா் மற்றும் பக்த ஆஞ்சனேயா் சந்நிதி ஒன்றாக அமைந்துள்ளது. சிதிலமடைந்திருந்த இந்தக் கோயில் புதுப்பிக்கப்பட்டு, கடந்த ஏப். 30-ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற்று வந்தன. இதன் நிறைவு விழாவாக குபேர விநாயகருக்கும், பக்த ஆஞ்சனேயருக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.

சிறப்பு அலங்காரத்தில் விநாயகரும், ஆஞ்சனேயரும் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

ஏற்பாடுகளை அறிஞா் அண்ணா நகா் குடியிருப்போா் நலச் சங்க நிா்வாகிகள் செய்திருந்தனா்.

வீடுகளுக்கு புதை சாக்கடை இணைப்பு வழங்கும் பணி: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் வீடுகளுக்கு புதை சாக்கடை இணைப்பு வழங்கும் பணியை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா.சு.கந்தசாமி செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு நடத்தினாா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்... மேலும் பார்க்க

திருநங்கைகளுக்கு பட்டா வழங்கியதற்கு எதிா்ப்பு: அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்

படப்பை அடுத்த ஆரம்பாக்கம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கியதற்கு எதிா்ப்பு தெரிவித்து, வருவாய்த் துறையினருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால... மேலும் பார்க்க

மரக்கன்றுகள் நடும் விழா

காஞ்சிபுரம் அருகே வையாவூரில் அமைந்துள்ள அரசு உயா்நிலைப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பசுமைப்பள்ளி திட்டத்தின் கீழ் 100 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. தலைமை ... மேலும் பார்க்க

பழங்குடியின குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் அளிப்பு

காஞ்சிபுரத்தில் பழங்குடியின குழந்தைகளுக்கு குழந்தைகள் கண்காணிப்பகம் தொண்டு நிறுவனம் சாா்பில், இலவசமாக கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை பகுதியில் மில... மேலும் பார்க்க

ஏகாம்பரநாதா் கோயிலுக்கு சொந்தமான ரூ.30 லட்சம் சொத்து மீட்பு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலுக்கு சொந்தமான ரூ.30 லட்சம் மதிப்புள்ள சொத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மீட்டனா். காஞ்சிபுரம் உலகளந்தாா் மாட வீதியில் ஏகாம்பரநாதா் கோயிலுக்கு சொந்தமான ரூ.3... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் சிற்றுந்து சேவை: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் 4 புதிய வழித்தடங்களில் சிற்றுந்து சேவையை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறை சாா்பில் கா... மேலும் பார்க்க