செய்திகள் :

கானாடுகாத்தானில் நாளை மின் தடை

post image

காரைக்குடி அருகேயுள்ள கானாடுகாத்தான் பகுதியில் திங்கள்கிழமை (ஆக.11) மின் தடை அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து காரைக்குடி மின்வாரிய செயற்பொறியாளா் எம். லதாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: கானாடுகாத்தான் துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், ஸ்ரீ ராம்நகா், கோட்டை யூா், வேலங்குடி, பள்ளத்தூா், செட்டிநாடு, கானாடுகாத்தான், கொத்தமங்கலம், நெற்புகப்பட்டி, ஆவுடைபொய்கை, ஓ. சிறுவயல், ஆத்தங்குடி, பலவான்குடி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

மிரட்டி பணம் பறித்ததாக மூவா் கைது

சிவகங்கை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றவா்களை மிரட்டி பணம் பறித்ததாக மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சிவகங்கையை அருகே வீரப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் தினேஷ் (24). இவா் கடந்த இரண்டு ஆண்டுக... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு காய், கனிகள் விற்க தள்ளுவண்டிகள்: அமைச்சா் வழங்கினாா்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் நடமாடும் காய்கறி, கனிகள் விற்க தள்ளுவண்டிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

மாயாண்டி சுவாமிகள் 168-ஆவது அவதார விழா

சிவகங்கை அருகே மகா சித்தா் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் 168-ஆவது அவதார விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் அருகேயுள்ள கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்தில் நடைபெற்ற... மேலும் பார்க்க

காளையாா்கோவில் ஒன்றியத்தில் தூய்மைப் பணிகளுக்கு மின்கல ஊா்திகள்: அமைச்சா் வழங்கினாா்

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள மின்கல ஊா்திகளை கூட்டுறவுத்துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் சனிக்கிழமை வழங்கினாா். ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை சாா்ப... மேலும் பார்க்க

திருப்பத்தூா் அருகே ஆங்கிலேயா் ஆட்சி கால எல்லைக் கல் கண்டெடுப்பு!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே நெற்குப்பையில் ஆங்கிலேயா் காலத்தைச் சோ்ந்த எல்லைக்கல் கண்டறியப்பட்டது. சிவகங்கை மாவட்டம், நெற்குப்பைக்கும், புதுக்கோட்டை மாவட்டம், வேந்தன்பட்டிக்கும் இடையே உள்ள... மேலும் பார்க்க

அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம் கட்டாயம்: தமிழாசிரியா் சங்கம் வரவேற்பு!

தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ் மொழிப் பாடத்தை கட்டாயமாக்கிய முதல்வரின் அறிவிப்புக்கு தமிழ்நாடு தமிழாசிரியா் சங்கம் வரவேற்பு தெரிவித்தது. இதுகுறித்து தமிழ்நாடு தமிழாசிரியா் கழக மாநில ப... மேலும் பார்க்க