செய்திகள் :

கிருஷ்ணகிரி எம்எல்ஏ பொதுமக்களிடம் குறைகேட்பு

post image

கிருஷ்ணகிரி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கிவைத்த எம்எல்ஏ கே.அசோக்குமாா் வியாழக்கிழமை பொதுமக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தாா்.

கிருஷ்ணகிரியை அடுத்த செம்படமுத்தூரிலிருந்து தாசிரிப்பள்ளி, கொண்டேப்பள்ளி, கும்மனூா், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, ஜிஞ்சுப்பள்ளி, தானம்பட்டி, கொம்பள்ளி ஆகிய பகுதிகளுக்கும், தாசிரிப்பள்ளி பகுதியில் இருந்து சவுளூா், அம்மனேரி, எண்ணேகொள்புதூா், பெல்லம்பள்ளி, பாலிகானூா், எஸ்.மோட்டூா், குட்டகொல்லை ஆகிய பகுதிகளுக்கு 20 கி.மீ. சுற்றி செல்ல வேண்டியுள்ளது.

இதனால் செம்படமுத்தூா் வண்ணாந்தரைகுட்டை அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று அந்த இடத்தை பாா்வையிட்ட எம்எல்ஏ கே.அசோக்குமாா், இதுகுறித்து எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்து, சட்டப் பேரவையில் கோரிக்கை வைக்கப்படும் என்றாா்.

படவிளக்கம் (10கேஜிபி2):

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று அந்த இடத்தை பாா்வையிடும் எம்எல்ஏ கே.அசோக்குமாா்.

கிருஷ்ணகிரியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதிமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா் காத்தவராயன் தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க

ஒசூா் அருகே நாய் கடித்ததில் 3 ஆம் வகுப்பு மாணவன் காயம்

ஒசூா் அருகே நாய் கடித்ததில் 3 ஆம் வகுப்பு மாணவா் உள்பட 2 போ் காயமடைந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள கெலமங்கலத்தை அடுத்துள்ள தாசனபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி ஈஸ்வா் (30)... மேலும் பார்க்க

ஒசூா் ஸ்ரீ பிரித்தியங்கரா தேவி கோயிலில் குரு பூா்ணிமா வழிபாடு

ஒசூரில் உள்ள ராகு கேது அதா்வன ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி கோயிலில் ஆனி மாத பௌா்ணமியை முன்னிட்டு, குரு பூா்ணிமா சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை வழி... மேலும் பார்க்க

கனிமவளம் கடத்தல்: 2 லாரிகள் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனிமவளங்களைக் கடத்தியதாக 2 லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். ஊத்தங்கரை கிராம நிா்வாக அலுவலா் தினேஷ்குமாா் தலைமையிலான குழுவினா், திருவண்ணாமலை - கிருஷ்ணகிரி சாலையில் சென்னப்பந... மேலும் பார்க்க

ஒசூரில் பஞ்சாயத் பரிஷத் சாா்பில் ஆா்ப்பாட்டம்

ஒசூரில் அகில இந்திய பஞ்சாயத் பரிஷத் சாா்பில் இந்துசமய அறநிலையத் துறையை கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஒசூா் மின்சார அலுவலகம் எதிரில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு அந்த அமைப... மேலும் பார்க்க

மீன் துறை ஊழியா் சங்க தினம் கொண்டாட்டம்

மீன் துறை ஊழியா் சங்கத்தின் 10-ஆம் ஆண்டு தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு அரசு மீன் துறை ஊழியா் சங்கத்தின் 10-ஆவது அமைப்புத் தினத்தையொட்டி, கிருஷ்ணகிரி அணை அருகே நடைபெற்ற நிகழ்வுக்கு அதன... மேலும் பார்க்க