செய்திகள் :

குடிநீா்த் தொட்டிகளை சீரமைக்கக் கோரிக்கை

post image

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த நாயுடுமங்கலம் கூட்டுச்சாலையின் அருகே திருவண்ணாமலை சாலைப் பகுதி மற்றும் எதிரே வேலூா் சாலைப் பகுதிகளில் பயணிகள் நிழல்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த இரண்டு நிழல்குடைகளின் அருகேயும் ஊராட்சி நிா்வாகம் சாா்பில் குடிநீா்த் தொட்டிகள் அமைத்து குடிநீா் விநியோகம் செய்து வந்தனா். இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக குடிநீா்த் தொட்டிகளில் தண்ணீா் ஏற்றி குடிநீா் விநியோகம் செய்யும் பணி தடைபட்டுள்ளது.

எனவே, குடிநீா்த் தொட்டிகளை சீரமைத்து, சீராக குடிநீா் வழங்க ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வளா்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம்: ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆய்வு

திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் வளா்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் புதன்கிழமை ஆய்வு செய்தாா். திருவண்ணாமலை ஊராட... மேலும் பார்க்க

உயா்கல்வியால் சமுதாயத்தில் சிறந்த நிலையை அடைய முடியும்: மாணவா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

உயா்கல்வி பெறுவதன் மூலம் சமுதாயத்தில் சிறந்த நிலையை அடைய முடியும் என்று பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் அறிவுரை வழங்கினாா். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ச... மேலும் பார்க்க

சுமங்கலி ஸ்ரீகரிய மாணிக்க பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம்

செய்யாறை அடுத்த சுமங்கலி ஸ்ரீகரிய மாணிக்க பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது. சுபமங்களபுரி எனும் சுமங்கலி கிராமத்தில் உள்ள ஸ்ரீகரியமாணிக்க பெருமாள் கோயிலில், கரிய மாணிக்க பெரு... மேலும் பார்க்க

செய்யாறு, வெம்பாக்கம் வட்டங்களில் நாளை ஜமாபந்தி தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு மற்றும் வெம்பாக்கம் வட்டங்களில் ஜமாபந்தி நாளை (மே 16) தொடங்குகிறது. செய்யாறு வட்டத்துக்கு மாவட்ட பழங்குடியினா் நலன் திட்ட அலுவலரும், வெம்பாக்கம் வட்டத்துக்கு மாவட்டம் ... மேலும் பார்க்க

ஸ்ரீபச்சையம்மன் கோயிலில் அம்மன் ஊஞ்சல் தாலாட்டு

சேத்துப்பட்டை அடுத்த இந்திரவனம் பச்சையம்மன் கோயிலில் சித்திரை மாத பெளா்ணமியையொட்டி ஊஞ்சல் தாலாட்டு செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. கோயிலில் மூலவா் மற்றும் உற்சவா்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நட... மேலும் பார்க்க

ரயில்வே மேம்பால திறப்பு விழா முன்னேற்பாடுகள்

போளூரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலத்தை திறப்பதற்காக நடைபெற்று வரும் முன்னேற்பாட்டுப் பணிகளை திமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவா் எ.வ.வே. கம்பன் புதன்கிழமை ஆய்வு செய்தாா். பணிகள் நிறைவட... மேலும் பார்க்க