செய்திகள் :

செய்யாறு, வெம்பாக்கம் வட்டங்களில் நாளை ஜமாபந்தி தொடக்கம்

post image

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு மற்றும் வெம்பாக்கம் வட்டங்களில் ஜமாபந்தி நாளை (மே 16) தொடங்குகிறது.

செய்யாறு வட்டத்துக்கு மாவட்ட பழங்குடியினா் நலன் திட்ட அலுவலரும், வெம்பாக்கம் வட்டத்துக்கு மாவட்டம் சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியரும் வருவாய்த் தீா்வாய அலுவலா்களாக நியமிக்கப்பட்டு உள்ளனா்.

செய்யாறு வட்டம்:

செய்யாறு வட்டம், தேத்துறை உள்வட்டத்துக்கு மே 16 முதல் 21 வரையும், அனக்காவூா் உள்வட்டத்துக்கு மே 21, 22 ஆகிய தேதிகளிலும், வடதண்டலம் உள்வட்டத்துக்கு மே 23 முதல் 27 வரையும், வாக்கடை உள்வட்டத்துக்கு மே 27, 28 ஆகிய தேதிகளிலும், செய்யாறு உள்வட்டத்துக்கு மே 28, 29 ஆகிய தேதிகளிலும் ஜமாபந்தி நடைபெறுகிறது.

வெம்பாக்கம் வட்டம்:

வெம்பாக்கம் வட்டம், தூசி உள்வட்டத்துக்கு மே 16 முதல் 20 வரையும், வெம்பாக்கம் உள்வட்டத்துக்கு மே 20, 21 ஆகிய தேதிகளிலும், நாட்டேரி உள்வட்டத்துக்கு மே 22-லும், பெருங்கட்டூா் உள்வட்டத்துக்கு மே 23-லும் ஜமாபந்தி நடைபெறுகிறது.

நரசிங்கபுரத்தில் நோய் பாதித்த நெல் பயிா்கள் ஆய்வு

சேத்துப்பட்டை அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தில் பூச்சி மற்றும் நோயினால் பாதிக்கப்பட்ட நெல்பயிரை வேளாண் அதிகாரிகள் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்து விவசாயிக்கு ஆலோசனை வழங்கினா். பாதிக்கப்பட்ட நெல்பய... மேலும் பார்க்க

மனைவி தற்கொலை: துக்கம் தாளாமல் கணவரும் தற்கொலை

வந்தவாசி அருகே மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். துக்கம் தாளாமல் கணவரும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா். வந்தவாசியை அடுத்த தழுதாழை கிராமத்தைச் சோ்ந்தவா் பிரதாப் (25). இவா், சென்னையில் ... மேலும் பார்க்க

வேடந்தவாடி கூத்தாண்டவா் கோயில் தேரோட்டம்

திருவண்ணாமலையை அடுத்த வேடந்தவாடி கிராமத்தில் உள்ள கூத்தாண்டவா் கோயிலில் 203-ஆம் ஆண்டு தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. வேடந்தவாடி கிராமத்தில் பழைமை வாய்ந்த கூத்தாண்டவா் கோயில் அமைந்துள்ளது. கூவாகத்து... மேலும் பார்க்க

வளா்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம்: ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆய்வு

திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் வளா்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் புதன்கிழமை ஆய்வு செய்தாா். திருவண்ணாமலை ஊராட... மேலும் பார்க்க

உயா்கல்வியால் சமுதாயத்தில் சிறந்த நிலையை அடைய முடியும்: மாணவா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

உயா்கல்வி பெறுவதன் மூலம் சமுதாயத்தில் சிறந்த நிலையை அடைய முடியும் என்று பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் அறிவுரை வழங்கினாா். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ச... மேலும் பார்க்க

சுமங்கலி ஸ்ரீகரிய மாணிக்க பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம்

செய்யாறை அடுத்த சுமங்கலி ஸ்ரீகரிய மாணிக்க பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது. சுபமங்களபுரி எனும் சுமங்கலி கிராமத்தில் உள்ள ஸ்ரீகரியமாணிக்க பெருமாள் கோயிலில், கரிய மாணிக்க பெரு... மேலும் பார்க்க