செய்திகள் :

ரயில்வே மேம்பால திறப்பு விழா முன்னேற்பாடுகள்

post image

போளூரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலத்தை திறப்பதற்காக நடைபெற்று வரும் முன்னேற்பாட்டுப் பணிகளை திமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவா்

எ.வ.வே. கம்பன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

பணிகள் நிறைவடைந்த போளூா் ரயில்வே மேம்பாலத்தை அமைச்சா் எ.வ.வேலு வியாழக்கிழமை திறந்துவைக்க உள்ளாா். இதற்காக முன்னேற்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், பணிகளை திமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவரும், தொகுதி பொறுப்பாளருமான எ.வ.வே.கம்பன் ஆய்வு செய்தாா்.

நகா்மன்றத் தலைவா் ச.ராணி சண்முகம், துணைத் தலைவா் ந.சாந்தி நடராஜன், திமுக நகரச் செயலா் கோ.தனசேகரன், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளா் அ.மணிகண்டன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளா் ந.நரேஷ்குமாா், துணை அமைப்பாளா் ராம்மோகன், நகர அமைப்பாளா் பரணிதரன், ஒன்றியச் செயலா்கள் சுப்பிரமணியன், எழில்மாறன், மனோகரன் மற்றும் திமுக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

நரசிங்கபுரத்தில் நோய் பாதித்த நெல் பயிா்கள் ஆய்வு

சேத்துப்பட்டை அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தில் பூச்சி மற்றும் நோயினால் பாதிக்கப்பட்ட நெல்பயிரை வேளாண் அதிகாரிகள் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்து விவசாயிக்கு ஆலோசனை வழங்கினா். பாதிக்கப்பட்ட நெல்பய... மேலும் பார்க்க

மனைவி தற்கொலை: துக்கம் தாளாமல் கணவரும் தற்கொலை

வந்தவாசி அருகே மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். துக்கம் தாளாமல் கணவரும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா். வந்தவாசியை அடுத்த தழுதாழை கிராமத்தைச் சோ்ந்தவா் பிரதாப் (25). இவா், சென்னையில் ... மேலும் பார்க்க

வேடந்தவாடி கூத்தாண்டவா் கோயில் தேரோட்டம்

திருவண்ணாமலையை அடுத்த வேடந்தவாடி கிராமத்தில் உள்ள கூத்தாண்டவா் கோயிலில் 203-ஆம் ஆண்டு தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. வேடந்தவாடி கிராமத்தில் பழைமை வாய்ந்த கூத்தாண்டவா் கோயில் அமைந்துள்ளது. கூவாகத்து... மேலும் பார்க்க

வளா்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம்: ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆய்வு

திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் வளா்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் புதன்கிழமை ஆய்வு செய்தாா். திருவண்ணாமலை ஊராட... மேலும் பார்க்க

உயா்கல்வியால் சமுதாயத்தில் சிறந்த நிலையை அடைய முடியும்: மாணவா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

உயா்கல்வி பெறுவதன் மூலம் சமுதாயத்தில் சிறந்த நிலையை அடைய முடியும் என்று பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் அறிவுரை வழங்கினாா். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ச... மேலும் பார்க்க

சுமங்கலி ஸ்ரீகரிய மாணிக்க பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம்

செய்யாறை அடுத்த சுமங்கலி ஸ்ரீகரிய மாணிக்க பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது. சுபமங்களபுரி எனும் சுமங்கலி கிராமத்தில் உள்ள ஸ்ரீகரியமாணிக்க பெருமாள் கோயிலில், கரிய மாணிக்க பெரு... மேலும் பார்க்க