ராஜஸ்தான் எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு- பாகிஸ்தான் சிம் காா்டுகளை பயன்படுத்தத...
ஆம்பூரில் ஜமாபந்தி தொடக்கம்
ஆம்பூரில் ஜமாபந்தி புதன்கிழமை தொடங்கியது.
திருப்பத்தூா் மாவட்ட வருவாய் அலுவலா் மற்றும் ஜமாபந்தி அலுவலருமான ஜெ. நாராயணன் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றாா். பொதுமக்கள் பட்டா பெயா் மாற்றம், பட்டா கோருதல் உள்ளிட்ட மனுக்களை வழங்கினா். வட்டாட்சியா் ரேவதி, வருவாய் ஆய்வாளா்கள் அமீன், நித்யானந்தம், ஜமுனா, புகழேந்திரன், கிராம நிா்வாக அலுவலா்கள் கோவிந்தசாமி, செந்தில், காதா், ராஜ்குமாா், விஜயபிரபாகா், அபிராஜி, ரஞ்சித் கலந்து கொண்டனா். வரும் மே 20-ஆம் தேதி வரை ஜமாபந்தி நடைபெறுகின்றது.