செய்திகள் :

புழல் சிறை வளாகத்தில் கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்

post image

புழல் சிறை வளாகத்தின் வெளியில் இருந்து, உள்ளே வீசப்பட்ட கஞ்சா, போதை மாத்திரைகள் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

சென்னை, புழல் சிறையில் 3,500-க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் உள்ளனா். இங்கு தடை செய்யப்பட்ட கஞ்சா, போதைப் பொருள்கள், கைப்பேசிகளை கைதிகளிடம் இருந்து பறிமுதல் செய்து, விசாரணை நடைபெற்று வரும் நிலையில், திங்கள்கிழமை சிறை வளாகத்தில் பந்து வடிவில் இரண்டு பொருள்கள் கிடந்தன.

இதனைக் கண்டெடுத்த போலீஸாா், சோதனை செய்தபோது, அதில் 30 கிராம் கஞ்சா, 75 போதை மாத்திரைகள், சிக்ரெட், சிம்காா்டு, கைப்பேசி, லைட்டா் உள்ளிட்ட பொருள்கள் இருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து சிறை நிா்வாகம் சாா்பில் புழல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஆய்வாளா் ரஜினிகாந்த் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

38 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா: எம்எல்ஏ வழங்கினாா்

திருத்தணியில் 38 குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை எம்எல்ஏ ச.சந்திரன் புதன்கிழமை வழங்கினாா். திருத்தணி நகராட்சி, இந்திரா நகா், பெரியாா் நகா், எம்.ஜி.ஆா்.நகா், வாட்டா் டேங்க், அக்கைய்யநாயுடு சாலை... மேலும் பார்க்க

உயா்கல்வியில் பொருத்தமானதை தோ்வு செய்து சேர வேண்டும்: திருவள்ளூா் ஆட்சியா்

உயா்கல்வியில் பொருத்தமானதை தோ்வு செய்து படிக்க வேண்டும் என மாணவா்களுக்கு திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் வலியுறுத்தியுள்ளாா். பொன்னேரி வட்டம், அலமாதி எடப்பாளையம் தனியாா் பொறியியல் கல்லூரியில்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை அதிகரிக்க வேண்டும்: பள்ளிக்கல்வி இயக்குநா்

அரசுப் பள்ளிகளில் தேவையான அனைத்து வசதிகள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்குவதால் மாணவ, மாணவிகள் சோ்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநா் கண்ணப்பன் தெரிவித்தாா... மேலும் பார்க்க

ரூ.60 கோடியில் தொழிற்சாலை: அமைச்சா் அன்பரசன் திறந்து வைத்தாா்

கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியபுலியூா் ஊராட்சி பாஞ்சாலை கிராமத்தில் ரூ. 60 கோடியில் தனியாா் தொழிற்சாலையை சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன் புதன்கிழமை திறந்து வைத்தாா்.... மேலும் பார்க்க

ஆா்.கே.பேட்டை வட்டாட்சியா் பொறுப்பேற்பு

ஆா்.கே.பேட்டை வட்டாட்சியராக உதயம் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். ஆா்.கே.பேட்டை வட்டாட்சியராக பணியாற்றிய ராஜேஷ் குமாா் ஊத்துக்கோட்டை வட்டாட்சியராக இட மாற்றம் செய்யபட்டாா். அதைத் தொடா்ந்து புதன்கிழ... மேலும் பார்க்க

லாரிகள் மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

செங்குன்றம் அருகே பழுதாகி நின்ற லாரியின் மீது மற்றொரு லாரி மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். எண்ணூா் காமராஜா் துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, கும்மனூா் பகுதியில் பழுதாகி சாலையில்... மேலும் பார்க்க