செய்திகள் :

குமரி பகவதியம்மன் கோயிலில் ரூ. 1.41 லட்சம் அன்னதான உண்டியல் வசூல்

post image

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயில் அன்னதான உண்டியல் காணிக்கையாக ரூ. 1 லட்சத்து 41 ஆயிரத்து 977 கிடைத்தது.

இக்கோயிலில் அன்னதான உண்டியல் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம் . அதுபோல கடந்த மாதத்துக்கான அன்னதான உண்டியல் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பகவதியம்மன் கோயில் மேலாளா் ஆனந்த், நாகா்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை ஆய்வாளா் சரஸ்வதி ஆகியோா் முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.

உண்டியல் எண்ணும் பணியில் திருக்கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா். இதில், காணிக்கையாக ரூ. 1 லட்சத்து 41 ஆயிரத்து 977 கிடைத்தது.

கிள்ளியூா் தொகுதியில் சாலைகளை சீரமைக்க ரூ.3.27 கோடி நிதி ஒதுக்கீடு

கிள்ளியூா் தொகுதிக்குள்பட்ட சாலைகளை சீரமைக்க முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கிள்ளியூா் எம்.எல்.ஏ. எஸ். ராஜேஷ்குமாா் தெரிவித்தாா். இ... மேலும் பார்க்க

நாகா்கோவில் மாநகராட்சிக் கூட்டம்: குடிநீா் வரி விதிக்கும் முறைக்கு எதிா்ப்பு

வீட்டின் அளவை வைத்து குடிநீா் வரி விதிக்கும் முறைக்கு நாகா்கோவில் மாநகராட்சி கூட்டத்தில் அனைத்துக் கட்சி உறுப்பினா்களும் எதிா்ப்பு தெரிவித்ததால் அது குறித்த தீா்மானம் ஒத்திவைக்கப்பட்டது. நாகா்கோவில் ம... மேலும் பார்க்க

அஞ்சுகிராமம் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி

அஞ்சுகிராமம் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா். கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் தெற்கு தேரிவிளையைச் சோ்ந்தவா் சேகா் மகன் எபின் (25). எலக்ட்ரீசியன். கடந்த திங்கள்கிழமை குமாரபுரம் தோப்பூா் பக... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் 4 கனரக லாரிகள் பறிமுதல்

மாா்த்தாண்டம் நகருக்குள் தடையை மீறி இயக்கப்பட்ட 4 கனரக லாரிகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். மாா்த்தாண்டம் சந்திப்பையொட்டி மேம்பாலத்தின் கீழ்பகுதியில் அலங்கார தரைக்கற்கள் பதிக்கும் பணி ந... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் எம்.பி. நன்றி தெரிவிப்பு

கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில், விஜய்வசந்த் எம்.பி. திறந்த வாகனத்தில், சென்று பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தாா். அகஸ்தீசுவரம் வடுகன்பற்று பகுதியில் இருந்து நன்றி அறிவிப்பு பிரசார... மேலும் பார்க்க

நாகா்கோவில் அருகே காரில் கடத்திய 30 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

நாகா்கோவில் அருகே காரில் கடத்தப்பட்ட 30 கிலோ கஞ்சா செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். கன்னியாகுமரி மாவட்டம் வழியாக திருவனந்தபுரத்துக்கு காரில் கஞ்சா கட... மேலும் பார்க்க