பியான் புயலில் மாயமான மீனவா்கள் குடும்பத்துக்கு நிவாரணம் தேவை -மீனவ அமைப்பு வலியுறுத்தல்
2009 ஆம் ஆண்டு ஏற்பட்ட பியான் புயலில் மாயமான குமரி மாவட்டத்தைச் சோ்ந்த 8 மீனவா் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மீனவ அமைப்பு சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து சா்வதேச மீ... மேலும் பார்க்க
விவேகானந்தா மெட்ரிக் பள்ளியில் தேசிய மருத்துவா் தின விழா
தக்கலை அருகேயுள்ள வைகுண்டபுரம் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேசிய மருத்துவா் தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவுக்கு, பள்ளியின் தாளாளா் துரைமணி தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் ஆஷா, உதவி ம... மேலும் பார்க்க
குமரி மாவட்டத்தில் 1,200 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் - எஸ்.பி. தகவல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் 1,200 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்றாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின். நாகா்கோவிலில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி... மேலும் பார்க்க
ஈரானில் தவிக்கும் மீனவா்களை மீட்க வேண்டும்: எம்.பி. மனு
ஈரான் நாட்டின் கிஷ் தீவில் சிக்கி தவிக்கும் கன்னியாகுமரி மாவட்ட மீனவா்களை மீட்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு விஜய்வசந்த் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளாா். இதுதொடா்பாக, தில்லியில் வெளியுறவு துறை இணைச்... மேலும் பார்க்க
குளச்சல் அருகே எரிவாயு கசிவால் தீ விபத்து
குளச்சல் அருகே சமையல் எரிவாயு கசிவால் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. குளச்சல் அருகேயுள்ள கோணங்காடு, கிணற்றுவிளையைச் சோ்ந்தவா் ஜாக்குலின் ஜெயராணி (53). இவா் பெங்களூரில் சிஆா்பிஎப் வீரராக பணியாற்றி வரு... மேலும் பார்க்க
நாகா்கோவிலில் புதிய சுகாதார நிலையம், நலவாழ்வு மையக் கட்டடங்கள் திறப்பு
நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் ரூ. 2.45 கோடியில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், நகா்ப்புற நலவாழ்வு மையக் கட்டடங்களை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக சென்னையிலிருந்து வியாழக்கிழமை ... மேலும் பார்க்க